Category: ஆன்மிகம்

கொட்டும் மழையிலும் ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்தியாவின் புண்ணிய தலங்களில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். இங்குள்ள ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் மிகவும் புகழ் வாய்ந்ததாகும்.…

பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி கோயில்

பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி கோயில் தலவரலாறு முற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன், சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாகத் தொடுக்க வேண்டும் என்ற விநோதமான…

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை

பல திருவிழாக்களின் மாதமாக இருக்கும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை கூட மிகவும் சிறப்பு மிக்கதானதாக விளங்குகின்றது. அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை, தை அமாவாசை…

செப்டம்பர் 27 முதல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு பக்தர்கள் அனுமதி

திருப்பதி செப்டம்பர் 27 முதல் பக்தர்கள் பங்கேற்புடன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம்…

அம்பாசமுத்திரம் ஸ்ரீ காசிநாதர் ஆலயம்

அம்பாசமுத்திரம் ஸ்ரீ மரகதாம்பாள் உடனாய ஸ்ரீ காசிநாதர் அருளும் திருத்தலம். கங்கை நதிக்கரையில் காசியும், காசியில் ஸ்ரீ விஸ்வநாதரும் அருள் பாலிக்கின்றனர். கங்கை ஆறு தண்பொருநை ஆற்றில்,…

தரங்கா சமணர் கோயில்

தரங்கா சமணர் கோயில் தரங்கா சமணர் கோயில் (Taranga (Jain Temple), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மெகசானா மாவட்டத்தின் கெராலு நகரத்தின் தரங்கா மலையில் அமைந்த சமணத்…

குரு நரசிம்மர் கோவில், சாலிகிராமம்

குரு நரசிம்மர் கோவில், சாலிகிராமம் குரு நரசிம்மர் கோயில், சாலிகிராமம் என்பது விஷ்ணுவின் சிங்கத் தலை வடிவமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். ஸ்ரீமத் யோகானந்த…

தாணுமாலயன் கோவில் – சுசீந்திரம்

சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்” தான். தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம்…

ஆதிரத்தினேசுவரர் திருக்கோவில் – திருவாடானை

ஆதிரத்தினேசுவரர் திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானையில் அமைந்துள்ளது. இக்கோவில் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்திலிருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும்…

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறுஎன்ற ஊரில் அமைந்தள்ளது. நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க…