செஸ் ஒலிம்பியாட்: 2வது நாள் ஆட்டம் தொடங்கியது… பிரக்ஞானந்தா களமிறங்கினார்…
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2வது சுற்று போட்டிகள் இன்று மாலை தொடங்கின. இன்றைய 2வது சுற்றில் இந்திய அணியில் தமிழ்நாட்டின் இளம்வீரரான பிரக்ஞானந்தா விளையாடுகிறார்.…