இலங்கைக்கு எதிரான போட்டியில்– இந்திய அணி அபார வெற்றி
கவுகாத்தி: இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒருநால் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3…
கவுகாத்தி: இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒருநால் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3…
சென்னை: சென்னையில் மாரத்தான் போட்டிகள் நேப்பியர் பாலத்தில் தொடங்கியுள்ளன. இந்த போட்டியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகள் சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக…
ராஜ்கோட்: இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெறறி பெற்றது. இதன் முலம் தொடரை இந்திய அணி 2க்கு1 என்ற…
சென்னை: இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரனேஷ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ்.…
துபாய்: டென்னிஸ் வாழ்கையில் இருந்து ஒய்வு பெறுவது குறித்த முக்கிய அறிவிப்பை பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வெளியிட்டுள்ளார். கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற…
இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் தேர்வுக் குழுவின் புதிய உறுப்பினர்கள் குறித்த விவரங்களை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா மீண்டும் தேர்வுக்…
சென்னை: இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார். காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ். 5 வயது முதல் செஸ் விளையாடி வருகிறார். பிரனேஷ். காமன்வெல்த்…
கஜகஸ்தான்: ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு நாடு திரும்ப கூடாது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீராங்கனை…
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை தேசிய தேர்வுக் குழு சேர்த்துள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம்…
உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மார்டினா நவ்ரத்திலோவா தனக்கு தொண்டை புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளார். 18 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர்…