Category: விளையாட்டு

அஸ்வின் ரவிச்சந்திரனை அணியில் சேர்க்காதது வியப்பளிக்கிறது… WTC இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி குறித்து சச்சின் கருத்து…

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து இந்திய அணியின் பந்துவீச்சு…

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா

லண்டன் இந்தியாவை விழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும்…

‘எனது கனவு நனவாகியுள்ளது’ சேலத்தில் புதிதாக கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ள கிரிக்கெட் வீரர் நடராஜன் பெருமிதம்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் புதிதாக கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். இந்த மாதம் 23 ம் தேதி…

WTC – ஓவல் மைதானத்தில் சாதனை படைத்த ஷர்துல் தாக்கூர்

ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 50-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த சர் டான் பிராட்மேன் மற்றும் ஆலன் பார்டர் போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன்…

2024 டி 20  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்துக்கு மாற்றப்படுமா?

லண்டன் 2024 ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவுக்குப் பதிலாக இங்கிலாந்துக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. 2024…

ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்ற சிஎஸ்கே அணி உரிமையாளர்

ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்ற சிஎஸ்கே அணி உரிமையாளர் ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது…

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – சாக்ஷி மாலிக்

புதுடெல்லி: மல்யுத்த வீர்ரகள் போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக் வெளியேறியதகவல் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த…

கிரிக்கெட் வீரர் – வீராங்கனை திருமணம்

புனே நேற்று கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை உட்கர்ஷா பவார் திருமணம் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ருதுராஜ் கெய்க்வாட்…

1983 ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் அணியினர் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கூட்டறிக்கை

மல்யுத்த வீரர்களுக்கு இந்திய மல்யுத்த அமைப்பு தலைவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது சம்பந்தமாக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில்…

பிரிஜ் பூஷனுக்கு எதிரான 2 FIR பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

பிரிஜ் பூஷனுக்கு எதிரான 2 FIR பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.…