காமன்வெல்த் 2018: 2 இந்திய தடகள வீரர்கள் வெளியேற்றம்
கோல்டுகோஸ்டு : காமன்வெல்த் போட்டியில் இருந்து 2 இந்திய தடகள வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ராகேஷ் பாபு மற்றும் இர்பான் கோலோதும் தோடி ஆகிய இருவரும் விதிமுறைகளை மீறியதால்…
கோல்டுகோஸ்டு : காமன்வெல்த் போட்டியில் இருந்து 2 இந்திய தடகள வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ராகேஷ் பாபு மற்றும் இர்பான் கோலோதும் தோடி ஆகிய இருவரும் விதிமுறைகளை மீறியதால்…
கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இன்று 9வது நாளாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 50…
ஐதராபாத் ஐபில் 2018ன் தொடரில் நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்ற 7 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வெற்றி கொண்டது.…
நாக்பூர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியினர் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வந்தனர். இதில் நேற்று நடைபெற்ற 3வது நாள் போட்டியில்…
கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர்கள் சுசில்குமார், ராகுல் அவாரே ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட்…
கோல்டுகோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் பாலாசேகப் தங்கப் பதக்கம் வென்றார். 57 கிலோ…
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த மீதமுள்ள 6 ஐபிஎல் போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 போட்டிகள் சென்னையில்…
கோல்டுகோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஏற்கனவே இந்தியாவுக்கு பல பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில், இன்று மேலும் பல பதங்கங்கள் கிடைத்துள்ளது. பெண்களுக்கான பிரி…
சென்னை: காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் இந்தியா, துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஏற்கனவே பல பதக்கங்களை அள்ளிய நிலையில், மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை தேஜாஸ்வினி…
சென்னை: ஐபிஎல் போட்டியில் சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தாக சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் வருத்தத்துடன் டுவிட் செய்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி…