ஐபிஎல் 2018: டில்லி அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜெய்ப்பூர்: நேற்று இரவு ஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது மழை காரணமாக இடையே போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாட்டு தொடங்கியது. இந்த…
ஜெய்ப்பூர்: நேற்று இரவு ஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது மழை காரணமாக இடையே போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாட்டு தொடங்கியது. இந்த…
கோல்ட்கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஹாக்கி போட்டிகளில் இந்திய ஆடவர் அணி மற்றும் பெண்கள்…
சென்னை: தமிழக காவல்துறை ஐபிஎல் போட்டியின்போது பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி உள்ளதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறி உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம்…
டில்லி: கிரிக்கெட் வீரர் ஷமி மாதந்தோறும் ரூ. 10 லட்சம் தர வேண்டும் என அவரது மனைவி ஹாசின் ஜஹான் அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த…
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி போராட்டம் காரணமாக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு, வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட இருப்பதாக…
சென்னை: நேற்று சென்னையில் காவிரி எதிர்ப்பு போராட்டத்தை மீறி ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்டேடியத்திற்குள் புகுந்திருந்த போராட்டக்காரர்கள் சிலர் தங்களது ஷு மற்றும் செருப்பை தூக்கி…
சென்னை: ஐபிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக, சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.…
சென்னை: இன்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 4000 போலீசார் பாதுகாப்புக்காக மைதானத்தை…
கோல்டுகோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் தங்கப்பதக்கம் கிடைக்க வாய்புள்ளது. இன்று 6வது நாளாக போட்டி நடை பெற்று…
சென்னை: பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், தமிழக அரசியல் கட்சியினரின் கோரிக்கையையும் மீறி ஐபிஎல் போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது. தற்போது 4000 போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள்…