Category: விளையாட்டு

தெற்காசிய கால்பந்து தொடர் – அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

காத்மண்டு: தெற்காசிய கால்பந்து 18 வயதினருக்கான சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. மொத்தம் 6 அணிகள் மட்டுமே இடம்பெறும் இந்த கால்பந்து தொடரில், தலா…

தமிழக கிரிக்கெட் சங்க தலைவராகும் ரூபா குருநாத்: போட்டியின்றி நாளை தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக, இந்தியா சிமென்ட்ஸ் உரிமையாளரான என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் நாளை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட உள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ்…

முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷாவிற்கு மற்றொரு கவுரவம்..!

சென்னை: இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் தடகள வீராங்கணையான பி.டி.உஷாவிற்கு, சர்வதேச தடகள சம்மேளனம் வழங்கும்(ஐஏஏஎஃப்) ‘வெடரன் பின்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த…

மீண்டும் ஒரு ஒழுங்கீனப் புள்ளியைப் பெற்றார் இந்தியக் கேப்டன் விராத் கோலி!

மும்பை: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த மூன்றாவது டி-20 போட்டியில், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக இந்தியக் கேப்டன் கோலிக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையும், ஒரு ஒழுங்கீனப் புள்ளியும்…

3 அரைசதங்கள் – ராஜஸ்தானை வீழ்த்திய தமிழ்நாடு அணி..!

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் லீக் போட்டியில், தமிழக அணி, ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான போட்டித் தொடர்…

தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவுசெய்ய வேண்டும்: யுவ்ராஜ் சிங்

சண்டிகர்: முன்னாள் கேப்டனும் உலகக்கோப்பையை வென்றவருமான மகேந்திரசிங் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவுசெய்ய வேண்டும். அதைப்பற்றி பிறர் பேசுவது முறையற்றது என்று கூறியுள்ளார் முன்னாள்…

தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டி: காயம் காரணமாக பும்ராவுக்கு ஓய்வு

விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரது முதுகில் ஏற்பட்டுள்ள சிறிய எலும்பு முறிவு காரணமாக அவருக்கு ஓய்வு…

வெற்றிகரமான சேஸிங் – டி20 தொடரை சமன்செய்தது தென்னாப்பிரிக்க அணி

பெங்களூரு: இந்தியா -‍ தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி-20 போட்டியை வென்றதன் மூலம் தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா நிர்ணயித்த 134 ரன்கள் இலக்கை…

கேப்டன் விராத் கோலி எதற்காக அந்த முடிவை மேற்கொண்டார்?

பெங்களூரு: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்துவரும் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் கேப்டன் கோலி டாஸ் வென்றும் தவறான முடிவு எடுத்துள்ளார் என்ற…

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – தங்கத்தை காயம் தடுக்க வெள்ளி வென்றார் இந்தியாவின் தீபக் புனியா

நூர் சுல்தான்: கஜகஸ்தான் நாட்டில் நடந்துவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் தீபக் புனியாவுக்கு, காயம் காரணமாக வெள்ளிப் பதக்கம்தான்…