Category: விளையாட்டு

இறுதி டி-20 போட்டி – டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த இந்தியா திணறல்!

பெங்களூரு: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில்…

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் – ரூபா குருநாத் தலைவராகும் வாய்ப்புகள் பிரகாசம்!

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக கமிட்டி கூட்டம் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வுசெய்யப்படவுள்ளார் ரூபா குருநாத். இவர் இந்தியா…

புரோ கபடி தொடர் – தமிழ் தலைவாஸ் அணிக்கு 12வது தோல்வி!

ஜெய்ப்பூர்: புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணியின் பணயம் தோல்விப் பயணமாக அமைந்துள்ளது. அந்த அணி இத்தொடரில் தனது 12வது தோல்வியை சந்தித்தது. இந்திய அளவில்…

மாற்று விக்கெட் கீப்பர்களை கண்டறியும் பணியில் இந்திய தேர்வு கமிட்டி

இளம் விக்கெட் கீப்பராக களமிறங்கியிருக்கும் ரிஷப் பண்டிற்கு உதவும் வகையில், மாற்று ஏற்பாட்டின் அடிப்படையில், இதர 3 விக்கெட் கீப்பர்களை கண்டறியும் பணியில் தேர்வு கமிட்டி ஈடுபட்டிருப்பதாக…

கடைசி டி-20 போட்டியை வெல்லும் முனைப்பில் இந்தியா – ரிஷப் பன்ட் பங்களிப்பு?

பெங்களூரு: செப்டம்பர் 22ம் தேதி நடைபெறவுள்ள இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டியில் வெல்லும் முனைப்புடன் உள்ளது இந்திய அணி. இப்போட்டியில் வென்றால்…

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு புதிய தலைவராக என்.சீனிவாசன் மகள் ரூபா தேர்வாக வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு புதிய தலைவராக முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் மகள் ரூபா தேர்வாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உச்சநீதி மன்றம் தமிழ்நாடு கிரிக்கெட்சங்கத்துக்கு தேர்தல்…

உலக குத்துச் சண்டை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் அமித் பங்கல்

எகடரின் பெர்க் ரஷ்யாவில் நடைபெறும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முறையாக இந்திய வீரர் அமித் பங்கல் முன்னேறி உள்ளார் தற்போது ரஷ்யாவில் ஆண்களுக்கான…

தோனி தானாகவே வெளியேறுவது நல்லது : சுனில் கவாஸ்கர் கருத்து

டில்லி முன்னாள் இந்திய அணித்தலைவர் தோனிக்கு மாற்றாக ரிஷப் பந்த் ஐ உருவாக்க வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உலகக்…

பந்துவீச்சு மீது புகார்: இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 1ஆண்டு பந்துவீச தடை

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவுக்கு 1ஆண்டு பந்துவீச தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவரது பந்து வீச்சின் மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில்…

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி!

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் தேர்தல் முடிவு நீதிமன்ற நடவடிக்கைகளின் இறுதி முடிவுக்கு உட்பட்டது…