Category: விளையாட்டு

ஷோயப் அக்தரின் வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது எது?

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து புயல் ஷோயப் அக்தர், ஒருகாலத்தில் உலகின் அதிகவேக பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றிருந்தவர். ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ – ஷோயப் அக்தர் ஆகியோருக்கு…

ஷிகர் தவான் தேக்கி வைத்திருக்கும் ஆசை எது தெரியுமா?

புதுடெல்லி: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, வர்ணனையாளராக பணியாற்ற தனக்கு விருப்பம் என்று கூறியுள்ளார் இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான். அவர் கூறியதாவது, “கிரிக்கெட்டிற்கு பிறகான எனது…

"களத்தில் எதிரிகள், வெளியில் நண்பர்கள்; ஏனெனில் நாங்கள் பஞ்சாபிகள்"

லாகூர்: “விராத் கோலியின் காலத்தில் நான் ஆடியிருந்தால், அவரை களத்தில் அதிகம் சீண்டியிருப்பேன்; அதேசமயம் நாங்கள் வெளியில் நல்ல நண்பர்களாக இருந்திருப்போம். ஏனெனில் நாங்கள் இருவரும் பஞ்சாபிகள்”…

கலந்துகட்டி புகழ்ந்து தள்ளும் பிரட் லீ – யாரை..?

மெல்பர்ன்: சாதனை வீரர் லாரா என்றும், தன்னைப் பொறுத்தவரை சிறந்த வீரர் சச்சினே என்றும், முழுமையான கிரிக்கெட் வீரர் என்றால் அது காலிஸ்தான் என்றும் கலந்துகட்டி புகழ்ந்துள்ளார்…

டி 20 உலகக் கோப்பை போட்டி 2022 வரை ஒத்திவைக்க ஐ.சி.சி. முடிவு…

மும்பை: கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ள டி 20 உலகக் கோப்பை போட்டி, 2022 வரை ஒத்திவைக்க ஐ.சி.சி. முடிவு செய்திருப்பதாக உறுதிப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆஸ்திரேலியாவில்…

எச்சிலுக்கான தடை தற்காலிகமானதே – கூறுவது கும்ளே!

புதுடெல்லி: இனிவரும் நாட்களில், கிரிக்கெட்டில், பந்தைப் பளபளப்பாக்க, எச்சில் பயன்படுத்துவதை தடைசெய்யும் பரிந்துரை ஒரு இடைக்கால நடவடிக்கைதான் என்றுள்ளார் அனில் கும்ளே. இவர் தலைமையில் ஐசிசி அமைத்த…

இதற்கு நான் ஓகே என்றால், அதற்கும் ஓகேதானே! – ஹர்பஜனின் நச் லாஜிக்..!

மும்பை: இந்திய அணிக்காக டி-20 போட்டிகளில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார் அணியில் இடம் கிடைக்காத ஹர்பஜன்சிங். ஐபிஎல் போட்டிகளில் தன்னால் சிறப்பாக செயல்பட முடிந்தால், இந்திய அணிக்காகவும்…

விரைவில் நிரூபிக்க முடியவில்லை உடற்தகுதியை? – கவலையோடு காத்திருக்கும் ரோகித் ஷர்மா!

மும்பை: கொரோனா ஊரடங்கால், தனது உடற்தகுதி சோதனை தள்ளிப்போவதாக கவலை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் துவக்க பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா. இந்த ஆண்டின் துவக்கத்தில், நியூசிலாந்து தொடரில்…

முடிவு மத்திய அரசின் கையில்; பிசிசிஐ கையில் அல்ல – கூறுகிறார் விளையாட்டு அமைச்சர்!

புதுடெல்லி: ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசுதான் முடிவுசெய்யும் என்றும், பிசிசிஐ முடிவு செய்யாது என்றும் கூறியுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ. அவர் கூறியதாவது,…

ஒலிம்பிக் ஹாக்கி வீரர்  மாரடைப்பால் மரணம்

மொகாலி ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். கடந்த 1948, 1952 மற்றும் 1967 ஆம் வருட ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தங்கப்பதக்கம்…