Category: விளையாட்டு

கிரிக்கெட் போட்டிகள் – ஐசிசி வெளியிட்ட புதிய வழிகாட்டு விதிமுறைகள் என்னென்ன?

துபாய்: கொரோனா தாக்கத்திற்குப் பிந்தைய கிரிக்கெட் போட்டிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், நடுவர்கள் கையுறை பயன்படுத்துவது குறித்த அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்புகள் *…

"எச்சிலுக்கான தடை பந்துவீச்சாளர்களின் திறமைகளை அதிகரிக்கவே செய்யும்"

லண்டன்: பந்தைப் பளபளப்பாக்குவதில் எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால், பந்துவீச்சாளர்களின் திறன்கள் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். கொரோனா அச்சம் காரணமாக,…

பிசிசிஐ, எதற்காக இந்திய வீரர்களை எல்லைத்தாண்ட விடுவதில்லை தெரியுமா..?

மும்பை: ஐபிஎல் போட்டிகளின் துவக்கத்திற்கு பிறகு, இந்திய வீரர்கள் உலகின் வேறு டி-20 தொடர்களிலோ அல்லது டி-10 தொடர்களிலோ எதற்காக பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பதற்கான விளக்கம் கிடைத்துள்ளது.…

தன்னை திடீரென தோனி களமிறக்கியது ஏன்? – ரகசியத்தை உடைக்கிறார் ரெய்னா!

புதுடெல்லி: கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னாவை திடீரென 4ம் நிலையில் களமிறக்கிவிட்ட அன்றைய கேப்டன் தோனியின் வியூகம் குறித்து…

ஆஸ்திரேலிய வீரர்களை வகைப்பிரித்து நியாயம் சொல்லும் இயான் சேப்பல்!

மெல்போர்ன்: உள்நாட்டு ஆஸ்திரேலிய தொடர்களை, ஐபிஎல் தேதிகள் இடையூறு செய்தால், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரைப் புறக்கணிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் அந்த அணியின்…

பணம் பத்தும் பேச வைக்கும்! – ‍ஐபிஎல் குறித்த இங்கிலாந்து வீரரின் கருத்தைக் கேளுங்களேன்..!

லண்டன்: ஐபிஎல் தொடரால் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ச்சியடைந்துள்ளது என்று ஒருபடி மேலேபோய் புகழ்ந்துள்ளார் அந்த அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அவர் கூறியுள்ளதாவது, “ஐபிஎல் தொடரால் இங்கிலாந்து…

இயக்குநர் ஆதரவு என்கிறார்… ஆனால் தலைவர் இல்லை என்கிறார்..!

கேப்டவுன்: ஐசிசி தலைவர் பதவிக்காக, கங்குலிக்கு, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரிய(சிஎஸ்ஏ) தலைவர் கிறிஸ் நென்ஜானி. சமீபத்தில்தான், சிஎஸ்ஏ…

அப்படியெல்லாம் கிடையாது – எதை மறுக்கிறார் பிசிசிஐ பொருளாளர்?

மும்பை: ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக, டி-20 உலகக்கோப்பைத் தொடரை ரத்துசெய்ய பிசிசிஐ முயற்சிக்கிறது என்று வெளியான செய்தியை மறுத்துள்ளார் அந்த அமைப்பின் பொருளாளர் அருண் துமால். டி-20…

கோலி அல்ல, சச்சினே சிறந்த ஒருநாள் வீரர் – கம்பீரின் கணிப்பு இது!

புதுடெல்லி: ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, விராத் கோலியைவிட, சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன் என்றுள்ளார் கவுதம் கம்பீர். ஊரடங்கு நடைமுறையால், விளையாட்டுத் தொடர்கள் எதுவும் நடக்காமல் வீரர்கள்…

பீகார் மாணவிக்கு துன்பத்திலும் ஒரு இன்பம்..!

புதுடெல்லி: தனது வாழ்க்கைத் துயரத்திற்காக, நோயாளியான தனது தந்தையை பின்னால் அமரவைத்து, 1200 கி.மீ. தூரம் சைக்கிள் மிதித்தே சொந்த ஊருக்குச் சென்ற 15 வயது பீகார்…