Category: விளையாட்டு

wise கேப்டன் இருக்கையில் vice கேப்டன் பற்றிய கவலை எதற்கு? – சென்னை அணியின் அடடே பதில்..!

சென்ன‍ை: சிஎஸ்கே அணியின் துணைக் கேப்டன் யார்? என்ற கேள்விக்கு புத்திசாலித்தனமாக பதிலளித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைத்தலைவராக…

மும்பை அணியில் மலிங்கா பங்கேற்கவில்லையாம் – ஏன்?

துபாய்: ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இலங்கையின் லசித் மலிங்கா விலகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவதால், மும்பை…

ஐ.பி‌‌.எல்.2020-க்கான அட்டவணை நாளை வெளியிடப்படும்! கங்குலி

டெல்லி: ஐ.பி‌‌.எல். 2020 போட்டிக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்து உள்ளார். ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் 19ம் தேதி…

துபாயில் முகாமிட்டுள்ள பிசிசிஐ மருத்துவக் குழு உறுப்பினருக்கு கொரோனா…

துபாய்: இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரெட்டில் தொடங்க உள்ள நிலையில், அங்கு சென்றுள்ள வீரர்கள் பலருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது, பிசிசிஐ…

என்ன, ஹர்பஜனும் சென்னை அணியிலிருந்து விலகுகிறாரா?

துபாய்: தற்போது அமீரக நாட்டிலுள்ள சென்னை அணியுடன் ஹர்பஜன் சிங் இன்னும் இணைந்துகொள்ளாத நிலையில், அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக…

நாம் ஜாலிக்காக வரவில்லை; விளையாடுவதற்கே வந்தோம் – இது கோலியின் அட்வைஸ்!

துபாய்: நாம் ஊர்சுற்றுவதற்கோ அல்லது ஜாலிக்காகவோ அமீரகம் வரவில்லை. மாறாக, விளையாடுவதற்கே வந்துள்ளோம் என்று சக வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் விராத் கோலி. ஐபிஎல் தொடருக்கான பாதுகாப்பு வளையம்…

3வது போட்டியில் வெற்றி – டி20 தொடரை சமன்செய்த பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டி-20 தொடரை சமன் செய்தது பாகிஸ்தான். இறுதி டி-20 போட்டியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான். டாஸ் வென்று பாகிஸ்தானை முதலில்…

மூன்றாவது டி20 – டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து!

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. தொடர் சமன் ஆகுமா? அல்லது இங்கிலாந்து கோப்பையை வெல்லுமா? என்ற…

செஸ் ஆனந்திற்கு உதவிய தமிழ்நாடு மின்சார வாரியம் – ஏன்?

சென்னை: ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவியினால், காலிறுதிப் போட்டியில், இந்திய அணியின் விஸ்வநாதன் ஆனந்த் தனது…

ஐபிஎல் தொடர் – கொரோனா பரிசோதனைக்கு மட்டும் ரூ.10 கோடி!

மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காகவே, பிசிசிஐ அமைப்பு ரூ.10 கோடியை செலவிடவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமீரக நாட்டில்,…