Category: விளையாட்டு

ஐபிஎல் கோப்பை வென்ற சிஎஸ்கே அணிக்கு இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் வெற்றிவிழா…

சென்னை: 4வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற சிஎஸ்கே அணியின் வெற்றி விழா இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் நடைபெறு கிறது. ஐபிஎல் சூதாட்டம் காரணமாக 2…

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு…

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக இன்று திடீரென அறிவித்து உள்ளார். தனது ஓய்வு அறிவிப்பை டிவிட்டர் மூலம் வெளியிட்டு…

‘பாலியல் சீண்டல் அம்பலம்’ ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை துறந்தார் டிம் பைன்

டாஸ்மானியா மாநில கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த விவகாரம் பெரிதானதால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் டிம் பைன்.…

சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

சென்னை: சிலம்பம் விளையாட்டிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 3சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தின்போது நடைபெற்ற மானிய கோரிக்கையின்போது,…

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வெற்றி

ஜெய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தாஸ் வென்ற இந்திய…

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்திய ரிகர்வ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி

டாக்கா: வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ரிகர்வ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் வங்கதேச…

4வது முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 20ந்தேதி வெற்றி விழா…!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 20ந்தேதி ஐபிஎல் கோப்பையை 4வது முறையாக வென்ற சிஎஸ்கே அணிக்கு வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை,…

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் ரூ.5 கோடி மதிப்பிலான 2 கைக்கடிகாரங்கள் பறிமுதல்….

மும்பை: கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான 2 கைக்கடிகாரங்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடிகாரங்கள் வாங்கியதற்கான ரசீது காண்பிக்காததால், அதை…

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகிறார் வி.வி.எஸ்.லட்சுமணன் 

பெங்களூரு: தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ். லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

டி20 போட்டியில் ஒரு ரன் கூட கொடுக்காமல் பந்து வீசி விதர்பா வீரர் கர்னீவர் உலக சாதனை

இந்தியாவில் உள்ள உள்ளூர் அணிகளுக்கு இடையே சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தப் போட்டி…