Category: விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி

கிறிஸ்ட்சர்ச்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள்…

இளைய கிரிக்கெட் வீரர்களுக்கு இலவச பயிற்சி : பத்ரிநாத் அறிவிப்பு

சென்னை தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய் கிரிக்கெட் அணி வீரர் பத்ரிநாத் இளைய கிரிக்கெட் வீரார்களுக்கு இலவா பயிற்சி அளிக்க உள்ளதாக் அறிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த முன்னாள்…

15வது ஐபிஎல் போட்டி: சிஎஸ்கே அணிக்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா அணி…

மும்பை: 15வது ஐபிஎல் தொடர் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்கியது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற…

விசில் போடு: ஐபிஎல்2022 இன்று ஆரம்பம்.! ஜடேஜா தலைமையில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சிஎஸ்கே…

மும்பை: ஐபிஎல்2022 கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது. முதல்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்குகிறது. டந்த 12ஆண்டுகளுக்கும் மேலாக…

சிஎஸ்கே அணி கேப்டனாக ரவிந்திர ஜடேஜா அறிவிப்பு…

சென்னை: சிஎஸ்கே அணி கேப்டனாக ரவிந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டு உள்ளார். இதுவரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஆரம்பம் முதல் இருந்து வரும் தோனி, தற்போது கேப்டன் பதவியை…

ஆத்ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக ஹர்பஜன்சிங் உள்பட 5 பேர் பெயர் அறிவிப்பு…

சண்டிகர்: பஞ்சாப் மாநில ஆத்ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் உள்பட 5 பேர் அறிவிக்கப்ட்டு உள்ளனர். இதுகுறித்து கூறிய ஹர்பஜன் சிங்…

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக் காலம் நீட்டிப்பு

கொழும்பு: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…

ஆம்ஆத்மி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகிறார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்?

சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற்று முடிந்த…

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள்  மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது

சென்னை செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாகச் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில்…

ரூ.139 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது சேப்பாக்கம் மைதானம்!

சென்னை: இந்தியாவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த மைதானம் தற்போது ரூ.139 கோடி புதுப்பிட்டு விரிவாக்கம் செய்யப்பட…