Category: வர்த்தக செய்திகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னை இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் லிட்டருக்கு 76 காசுகளும் அதிகரித்துள்ளது. இதன்படி, பெட்ரோல்…

கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி வருவாய் 41,800 கோடி டாலரை எட்டியுள்ளது! பியூஷ் கோயல்

டெல்லி: கடந்த நிதி ஆண்டில் (2021-22) இந்தியாவின் ஏற்றுமதி 41,800 கோடி டாலரை (ரூ.31.76 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்…

பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 40 காசுகள் உயர்வு அதிகரித்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல்,…

சென்னையில் இருந்து மும்பை, டெல்லி விமான கட்டணம் உயர்வு

சென்னை: சென்னையில் இருந்து மும்பை, டெல்லி விமான கட்டணம் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு விமானங்களுக்கான தடை நீக்கப்பட்டதால் சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் இணைப்பு…

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து 108 ரூபாய் 96காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று டீசல்…

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்கள் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்கள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சொத்து வரியில்‌ பல…

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

சென்னை: இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 108 ரூபாய் 21 காசுகளுக்கு விற்பனையாகிறது. பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின்…

2021 ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 41.5% அதிகரிப்பு

சென்னை கடந்த ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 41.5% அதிகரித்துள்ளது. இன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் வரும்…

ஏப்ரல் 1 முதல் வாகனங்களின் விலைகளும் உயர்வு! 4 சதவீதம் உயா்த்த டொயோட்டா, பிஎம்டபிள்யு முடிவு…

டெல்லி: எரிபொருட்களின் விலைவாசி உயர்வு, உக்ரைன் போர் நெருக்கடி போன்ற காரணங்களால், நாட்டில் விலைவாசிகளும் உயரத் தொடங்கி உள்ளன. ஏற்கனவே மருந்து பொருட்கள் விலை உயர்வதாக அறிவிக்கப்பட்டு…

சித்ரா ராமகிருஷ்ணாவின் ‘இமயமலை சாமியார்’ ஆனந்த் சுப்பிரமணியம்தான்! நீதிமன்றத்தில் சிபிஐ திடுக்கிடும் தகவல்…

மும்பை: தேசிய பங்கு சந்தை முறைகேட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ‘இமயமலை சாமியார்’, அவரால் பணி நியமனம் செய்யப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியம்தான்…