Category: தமிழ் நாடு

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார் டிஜிபி சைலேந்திரபாபு…

திருவண்ணாமலை: தீபத்திருவிழாவையொட்டி களைகட்டியுள்ள திருவண்ணாமலையில், பக்தர்கள் கூட்டம் வரத்தொடங்கி உள்ள நிலையில், அங்கு ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, மலையை சுற்றி கிரிவலம் வந்தார். ஓடிக்கொண்டே மலையை…

“ஆவின்” பால் பாக்கெட்டில் “சிந்தனையில் மாற்றம்! சமூகத்தில் ஏற்றம்!” என்ற வாசகம்

சென்னை: உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் “ஆவின்” பால் பாக்கெட்டில் “சிந்தனையில் மாற்றம்! சமூகத்தில் ஏற்றம்!” என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை…

திருவண்ணாமலையில் தேரோட்டம் தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயில் தேரோட்டம் இன்று காலையில் தொடங்கியது. காலை முதல் இரவு வரை இந்த தேரோட்டம் நடைபெறுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர்…

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர் நலன், விளையாட்டு வளச்சித்துறை கூடுதல் தலைமை செயலராக…

டிசம்பர் 3: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 196-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

பெரணமல்லூர் வரதஆஞ்சநேயர் திருக்கோயில்

வரதஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரில் அமைந்துள்ளது. மலைகளும் வயல்களும் நிறைந்த இந்த ஊரில் வாழ்ந்த ஒரு தம்பதியருக்கு நீண்ட நாட்களாகவே குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஒருநாள்…

கோவில் இணையதளங்கள் குறித்து உரிய வழிமுறைகள் பிறப்பிக்கப்படும்! மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை: கோவில்கள் பெயரில் போலியான இணையதளங்கள் தொடங்கப்பட்டு வசூல் வேட்டை நடத்தப்பட்டு வரும் நிலையில், கோவில் இணையதளங்கள் செயல்பாடு குறித்து உரிய வழிமுறைகள் பிறப்பிக்கப்படும் என மதுரை…

ரேசன் அட்டைதாரர்களிடம் ஆதார் எண் கேட்கக்கூடாது! ரேசன் கடைகளுக்கு உத்தரவு

சென்னை: ரேசன் அட்டைதாரர்களிடம் ஆதார் எண் கேட்கக்கூடாது என ரேசன் கடைகளுக்கு உணவுபொருள் வழங்கல் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. நேற்று, ரேசன் அட்டை தாரர்களிடம் ஆதார்…

பொம்மை முதல்வரால் தமிழகத்திற்கு என்ன பயன்? கோவை அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்…

கோவை: பொம்மை முதல்வரால் தமிழகத்திற்கு என்ன பயன் கிடைத்துள்ளது? என கோவையில் இன்று திமுகஅரசுக்கு எதிரான அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி…