Category: தமிழ் நாடு

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க 2 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழக அரசு, 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுப்பது தொடர்பாக, மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால், அதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன.…

திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமனம் மற்றும் மகளிர் அணி, தொண்டர் அணி நிர்வாகிகள் முழு விவரம்…

சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மகளிர் அணி, தொண்டர் அணி செயலாளர்கள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக மகளிரணி…

டிசம்பர் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: டிசம்பர் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள…

பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் மறுசீரமைப்பு பணி, தீட்டித் தோட்டத்தில் பூப்பந்து விளையாட்டு திடல் திறப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சென்னை கொளத்தூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சென்னை பெரம்பூர் தீட்டித் தோட்டம் பகுதியில் கட்டப்பட்டுள்ள…

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 4 வகை கேக் தயாரித்து விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு…

சென்னை: கிறிஸ்துமல், புத்தாண்டு பண்டிகைகளையொட்டி, ஆவின் நிர்வாகம் கேக் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது. அதனப்டி 4 வகையான கேக் தயாரிக்கப்பட உள்ளது. ஆவின் பால், தயிர்…

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவம்: குற்றவாளி ஷரிக்குக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்த கோவை நபர் விடுவிப்பு…

மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளயின ஷரிக்குக்கு கோவையில் சிம்கார்டு வாங்கி கொடுத்து உதவிய சுரேந்தர் சுமார் 60மணி…

சென்னை புறநகர் பகுதிகளில் அதிரடி சோதனை: 200 கிலோ குட்கா, ரொக்கம், கார் உள்பட 2 பேர் கைது…

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 200 கிலோ குட்கா, ரொக்கம், கார் உள்பட கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி உள்பட சில பகுதி மக்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு…

எல்லை மீறும் பிராங்க் வீடியோக்கள்: காவல்துறையினர் கடும் எச்சரிக்கை…

சென்னை: சமீப காலமாக சில யுயூப் சேனல்களின் பிராங்க் வீடியோக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, இதுபோன்ற பிராங்க் விடியோக்கள் வெளியிடும் யுடியூப் உரிமையாளர்களை வரவழைத்த போலீசார்…

விருத்தாசலத்தில் வக்பு வாரியம் நிலப்பிரச்சனை – பழைய நிலையே தொடரும் என அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உள்ள சொத்துக்கள் எங்களுக்கு சொந்தம் என இஸ்லாமிய சொத்து பாதுகாப்பு அமைப்பான வக்பு வாரியம் கூறி வருகிறது. அதன்படி, விருத்தாசலத்திலும் சில…