மாற்றுத்திறனாளிகளுக்கான மரத்திலான பாதை மழைகாலத்திற்கு பிறகு திறக்கப்படும்! மாநகராட்சி அறிவிப்பு…
சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த மரப்பாதை…