கசாப்புக்கரடைக்காரரும் கருணாநிதியும் ஆடுகளும்…
நம்மில் சிலர் தோல்விகளை புன்னைகையுடன் கடந்து விடுவோம். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி அப்படிப்பட்டவர் இல்லை. ஒரு மூத்த அரசியல்வாதிக்கு தோல்வி சாதாரணமானதல்ல. 2016 சட்டமன்ற தேர்தலில்…
நம்மில் சிலர் தோல்விகளை புன்னைகையுடன் கடந்து விடுவோம். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி அப்படிப்பட்டவர் இல்லை. ஒரு மூத்த அரசியல்வாதிக்கு தோல்வி சாதாரணமானதல்ல. 2016 சட்டமன்ற தேர்தலில்…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அதிமுக ஒன்றியச் செயலாளர் சரவணன் என்பவரின் கார் டிரைவர் அய்யப்பன் படுகொலை செய்யப்படடது அப் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை…
நெல்லை: நெல்லை அருகே பள்ளி மற்றும் கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் செயல்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். . இதையடுத்து அவர்களை போலீசார் கைது…
சென்னை: கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தை புணரமைக்கும் பெயரில் இலங்கை கடற்படை முகாம் அமைக்கப்படுகிறது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியை நிரந்தரமாக அழிக்க சதி நடக்கிறது.…
அரசியல் சாசன சட்ட பிரிவு 161ஐ பயன்படுத்தி ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் எழுவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச்…
கர்நாடகாவில் பறவை காய்ச்சல் நோய் பரவிவருதாக வந்த செய்தியை அடுத்து, வேலூர் மாவட்ட எல்லையில் 24 மணிநேரமும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல்…
திருச்சி: கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த நாலரை லட்சம் பேருக்கும் நன்றி தெரிவித்து அக் கட்சியின் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாம் தமிழர்…
தமிழக காவல்துறை இயக்குநரிடம், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைத் துறையின் மாநிலத் தலைவரான, வழக்கறிஞர் அஸ்லாம் பாஷா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த ஐந்தாண்டு…
சென்னை: திருப்பூர் அருகே 3 கண்டெய்னர்களில் பிடிபட்ட ரூ570 கோடி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ்…
தமிழகத்தில் வரும் ஜூன் 29ஆம் தேதியோடு தி.மு.கவைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், எஸ். தங்கவேலு, காங்கிரசைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், அ.தி.மு.கவைச் சேர்ந்த ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன்,…