Category: தமிழ் நாடு

தீபாவளி ஸ்பெஷல் ரெயில்: நாளை புக்கிங் ஆரம்பம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக…

திரைவசனகர்த்தா ஜெயமோகன் மீது  பெண் எழுத்தாளர் போலீஸில் புகார்!

நெட்டிசன்: திரைப்பட வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன் மீது சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சூர்யரத்னா அந்நாட்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சூர்யரத்னாவின் படைப்புகளை ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருப்பதை…

த.மா.கா. வேட்பாளர் முதல் பட்டியலை வெளியிட்டார் வாசன்!

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த த.மா.கா., தலைவர் வாசன், உள்ளாட்சி தேர்தலில்…

ராம்குமார் பிரேத பரிசோதனை: தந்தை பரமசிவம் மனு! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!!

டெல்லி: சுவாதி கொலை கைதி ராம்குமார் தற்கொலை வழக்கில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது தனியார் மருத்துவர் உடன் இருக்க அனுமதி கோரி, ராம்குமார் தந்தை…

திருவள்ளூர்: பிறந்த குழந்தை, கொன்று குப்பையில் வீசப்பட்ட கொடுமை!

அத்திப்பட்டு: பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்து குப்பைதொட்டியில் வீசப்பட்ட கொடூரம் திருவள்ளுர் அருகே நடந்துள்ளது. அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகில் உள்ள குப்பை தொட்டியில் குழந்தையின்…

கொலை செய்யப்பட்ட இந்துமுன்னணி சசிகுமாரின் மனைவி தற்கொலை முயற்சி!

கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மனைவி இன்று விஷம் அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். கோவை…

பாஜக கூட்டம்: பெட்ரோல் குண்டுடன் வந்த இஸ்லாமியர் கைது!

சென்னை: பாஜக கூட்டத்தினரிடையே புகுந்த இஸ்லாமிய இளைஞர், பெட்ரோல் குண்டுடன் வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது: கோவையில் இந்து முன்னணி பிரமுகர்…

வரலாற்றில் இன்று: கே.ஏ.தங்கவேலு நினைவு தினம்!

வரலாற்றில் இன்று: கே.ஏ.தங்கவேலு நினைவு தினம்! டணால் கே.ஏ. தங்கவேலு நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு “கலைவாணர்” என்.எஸ். கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே.ஏ. தங்கவேலு,…

உள்ளாட்சி தேர்தல்: 3 நாட்களில் 42,907 பேர் வேட்பு மனு தாக்கல்!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கடந்த 3 நாட்களில் 42907 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.…

பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் சிக்கியவர் பயங்கரவாதியா, அப்பாவியா?

சென்னை: இன்று சென்னையில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, சிக்கியவர் பயங்கரவாதியா, அப்பாவியா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவை இந்துமுண்ணனி நிர்வாகி சசிகுமார் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று…