Category: தமிழ் நாடு

2வது முறை: ஜெ.வை பார்க்க அப்பல்லோ வந்தார் ஆளுநர்!

சென்னை, முதல்வர் உடல்நிலையை விசாரிக்க 2வது முறையாக அப்போலோ மருத்துவமனை வந்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். அதன்பிறகு முதல்வர் உடல்நிலை குறித்து கவர்னர் மாளிக்கை…

25ந்தேதி: அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு! ஸ்டாலின்

சென்னை, வரும் 25-ந்தேதி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் கூட்டப்படுவதாக அனைத்து கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். காவிரி பிரச்சினை மற்றும் இலங்கை மீனவர்…

மன்னார்குடி: பெற்ற  தாயாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட குழந்தைகள்!

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (40), கல்லூரி விரிவுரையாளர், இவரது மனைவி பெனிட்டா (36) அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு…

ஜெயலலிதா உடல்நலம்பெற வேண்டி தமிழ் திரையுலகினர் விசேஷ யாகம்!

சென்னை, முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டிய தமிழ் திரையுலகம் சார்பில் 2 நாட்கள் யாகம், பூஜை , பிரார்தனைகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக…

ஜெ. பேசுகிறார்: 10 நாள் கழித்து 10வது அறிக்கை! அப்பல்லோ

சென்னை, முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் என்று அப்ப அப்போலோ மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக…

கோவை பட்டாசு ஆலையில் தீ விபத்து! மாணவர்கள் கதி?

கோவை : காந்தி பூங்கா அருகே உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் அருகில் உள்ள கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களும் சிக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல்…

காவிரி மேலாண்மை வாரியம்: குடியரசு தலைவருடன் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் சந்திப்பு!

டில்லி, மத்தியஅரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஏற்பாடு செய்யும்படி குடியரசு தலைவரிடம் மக்கள் நல கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து கோரிக்கை வைத்தனர். டெல்லி சென்ற…

நவம்பர் 1-ந்தேதி அமல்: புதிய ரேஷன் கார்டு ‘ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கலாம்!

சென்னை, புதிய ரேசன் கார்டு வாங்க இனி இரசு அலுவலகங்களுக்கு சென்று கால்கடுக்க நிற்க வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் நவம்பர் 1ந்தேதி முதல்…

‘சிப்பெட்’ சாதகமான நடவடிக்கையை விரும்புகிறேன்! மோடிக்கு கருணாநிதி கடிதம்!

சென்னை, கிண்டியில் உள்ள ‘சிப்பெட்’ நிறுவன தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி எழுதி உள்ள கடிதத்தில்…

அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு: அரசு புதிய சட்டம் இயற்ற ஐகோர்ட்டு பரிந்துரை!

சென்னை, தமிழ்நாட்டில் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக பதிவு செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு மீண்டும் மீண்டும் உத்தரவிட்டு வருகிறது. இதுகுறித்து அரசு புதிய சட்டம் இயற்ற ஐகோர்ட்டு அறிவுறுத்தி…