Category: தமிழ் நாடு

'வேலியே பயிரை மேய்ந்தது': டாக்டருக்கு டி.என்.ஏ சோதனை! மதுரை ஐகோர்ட்டு உத்தரவு!

தஞ்சாவூர், குழந்தையின்மை சிகிச்சைக்கு வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய டாக்டருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த பரிதாபகரமான சம்பவம் தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது. திருமணம்…

தமிழக இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு!

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்து உள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக…

ஜெ.உடல்நிலை குறித்து வதந்தி: டிராபிக் ராமசாமி மீது வழக்கு பதிவு!

சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியதாக சமுக சேவகர் டிராபிக் ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ந்தேதி உடல்நலக்குறைவால்…

வெள்ள அபாயம் தடுக்க, பேரிடர் மேலாண்மை குழு! தமிழக அரசு அமைப்பு!!

சென்னை: தமிழகத்தில் பேரிடர் மேண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக வருவாய் நிர்வாக முதன்மை செயலர் தலைமையில், 20…

ஸ்டாலினுக்கு தலைமைப்பதவியா? :  கருணாநிதி பதில்

தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆனந்தவிகடன் இதழுக்கு அளித்த பேட்டியை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றில் இருந்து சில கேள்வி – பதில்கள்.. நினைத்ததை முடித்துவிட்டுத்தான் கண்ணை…

ஜெயலலிதாவிடம் பிடித்ததும் பிடிக்காததும்..: கருணாநிதி பதில்

தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆனந்தவிகடன் இதழுக்கு அளித்த பேட்டியை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றில் இருந்து சில கேள்வி – பதில்கள்.. ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டனவே?”…

ஜிஞ்சக்கு ஜக்கா..ஜக்கா..மங்ளோத்திரி..தீர்த்தாய

இன்று: நடிகர் தேங்காய் சீனுவாசன் பிறந்தநாள் பீடி சைஸில் பாடி..ஆனால் அந்த பாடியை வைத்துக்கொ ண்டு ஆரம்பத்தில் அவர் செய்த அலப்பறைகள்..கொஞ்ச நஞ்சமல்ல.. தேங்காய் சீனுவாசன்..பேரைக்கேட்டாலே ஒரு…

அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி போட்டியிட தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர் செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிட தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி,…

சிவகாசி பட்டாசு கிடங்கு தீ விபத்து : பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

விருதுநகர்: சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் தீக்காயமடைந்த 17 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கட்டனர்.…

விவசாயிகள் போராட்டம்: கர்நாடகாவுக்கு மின்சாரத்தை நிறுத்தகோரி என்எல்சி அலுவலகம் முற்றுகை!

நெய்வேலி: காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகத்தை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் நெய்வேலி நிலக்கரி சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு…