Category: தமிழ் நாடு

மோடி விரைவில் ஜெ.வை சந்திப்பார்: மத்தியஅமைச்சர் ஜே.பி.நட்டா

டில்லி, முதல்வர் ஜெயலிதாவை விரைவில் பிரதமர் மோடி சந்திப்பார் என்று மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சென்னைக்கு…

கிண்டி 'சிப்பெட்' தலைமையகம் மாற்றப்படாது! மத்தியஅமைச்சர் அனந்தகுமார்

சென்னை: கிண்டியில் செயல்பட்டு வரும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் இருந்து மாற்றப்படாது. அங்கேயே தொடர்ந்து செயல்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த…

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஐகோர்ட்டு தடை!

சென்னை, தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய அறிவித்து இருந்தனர். இதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் வக்கீல் பேட்ரிக் என்பவர்…

ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார்!

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது நன்றாக பேசி வருவதாக ஜெயா டிவி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி,…

இடைத்தேர்தல்: ஒரு தொகுதிக்கு 4 துணை ராணுவப்படை! ராஜேஷ் லக்கானி

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர் வருகிறார்கள் என்று லக்கானி தெரிவித்தார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு…

செந்தில் பாலாஜி போட்டியிட தடையில்லை! ஐகோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடை த்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட தடையில்லை என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்…

‘அதிசயம்’: ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ்! சுப்பிரமணியன்சுவாமி

சென்னை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஸ் ஆவார், இது அதிசயம் என்று முதல்வர் உடல்நிலை குறித்து சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறி உள்ளார். முன்னாள் தமிழக…

பலவீனமடைந்த கியாந்த் புயல்: அக்.30 முதல் வடகிழக்கு பருவமழை

கியாந்த் புயல் மிகுந்த வலிமையானதுதான் ஆனால் இதைவிட வலிமை வாய்ந்த புயலைக்கூட உலர்காற்று சில மணி நேரங்களில் பலவீனப்படுத்திவிடும். எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை புயல் அபாயம் இல்லை.…

தமிழக இடைத்தேர்தலில் த.மா.கா போட்டியிடாது: ஜி.கே.வாசன்

சென்னை, தமிழக இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என்றார்…

தனியார் சட்டக்கல்லூரி: அரசின் தடை உத்தரவு ரத்து: ஐகோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடக்க அரசு தடை விதித்து உத்தரவிட்டது. அரசின் உத்தரவை ரத்து சென்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கை…