Category: தமிழ் நாடு

குரங்கை குரூரமாய் சித்திரவதை செய்து கொன்ற வேலூர் மருத்துவ மாணவர்கள்

மருத்துவர்கள் என்றால் உயிர்நேயமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் தங்களிடம் சிக்கிய ஒரு பெண் குரங்கை…

சென்னைவாசிகளுக்கு உதவும் நள்ளிரவு உணவகங்கள்!

சென்னை: சென்னை போன்ற பெருநகரங்களில் நள்ளிரவு பார்ட்டிகள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. அதுவும் வார இறுதிநாள் என்றாலே ‘வீக்என்ட்’ பார்ட்டிதான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு சென்னை வாழ்…

 முன்னாள் அமைச்சர்  துரைமுருகன் மகன் மீது மோசடி புகார்!

முன்னாள் அமைச்சர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் மீது வேலூர் காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் தி.மு.க. துணைப்பொதுச் செயலாளருமான கதிர்…

குழந்தை என்று கட்டியைச் சுமந்த பெண்மணி! ஏழு மாதமாக “கர்ப்பத்துக்கு” சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை!

எட்டு மாதங்கள் ஒரு பெண்ணுக்கு கர்ப்பகாலத்துக்குரிய சிகிச்சைகளை செய்துவிட்டு அந்தப்பெண்ணுக்கு வளைகாப்பெல்லாம் முடிந்தவுடன் உன் வயிற்றில் இருப்பது குழந்தையல்ல கட்டி என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

புதிய 3 எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு: அ.தி.மு.க. பலம் 136 ஆக உயர்வு

சென்னை, தமிழகத்தில் நடந்து முடிந்த 3 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 136ஆக உயர்ந்துள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற…

2011 தேர்தல் வழக்கு: நடிகர் வடிவேலுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை, கடந்த 2011ல் நடைபெற்ற தேர்தல் வழக்கில், நேற்று மு.க.ஸ்டாலின் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது எதிர்தரப்பு வழக்கறிஞர் கேள்விக்கு பதில் அளித்தார். சென்னை…

விவசாயிகளுக்கு ரூ.25000 ரொக்கமாக பயிர் கடன்: தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை, விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம்…

மறக்க முடியுமா?: பாலகிருஷ்ணாவின், “இன்றொரு நாள் போதுமா..” பாடல்: வீடியோ

இன்று மறைந்த கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் தனித்துவம் வாய்ந்தது. கர்நாடக இசையில் பெரும் புகழ் பெற்ற அவர், சில திரைப்பாடல்களும் பாடியிருக்கிறார். அத்தனையும்…

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா மறைவு

சென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. பாலமுரளிகிருஷ்ணா 1930ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி ஆந்திராவில்…

“செல்லாது” அறிவிப்பால் நெல் கொள்முதல் இல்லை! விவசாயிகள் போராட்டம்!

திருவண்ணாமலை: கடந்த 8ம் தேதி, திடீரென 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பண நோட்டு தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதன்…