Category: தமிழ் நாடு

பணத்துக்காக நோயாளியை அடைத்து வைத்த சென்னை மருத்துவமனை

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்ட நோயாளியிடம் கூடுதல் பணம் கேட்டு நோயாளியை சிறை வைத்திருக்கிறது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை. கணவரை மீட்க வழியறியாத…

நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை மறிக்காதே! போலீசாருக்கு உயர்அதிகாரி உத்தரவு?

சென்னை:, ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிப்பதற்காக நடுரோட்டில் நின்று போக்குவரத்து போலீசார் மறிப்பது வழக்கம். இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று போக்குவரத்து உயர் அதிகாரிகள் வாய்மொழி…

சேலம்: கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய 2 பேர் விஷவாயு தாக்கி பலி!

சேலம், சேலம் ரெட்டியூரில் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய இரண்டு பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக பலியானார்கள். சேலம் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள ரெட்டியர் பெருமாள்…

ஜானகி அம்மாள்: ஒரு தாவரவியல் மேதையின் வரலாறு!

டாக்டர் ஜானகி அம்மாள், லண்டன் பாலஸ்டன் குன்று பகுதியில் இன்றும் பூக்கும் மாக்னோலியா மலர்கள் இவர் பெயரைச் சொல்லும். உலகம் தன்னைத்தான் அழித்துக்கொள்ள உலக யுத்தங்களில் மும்மரமாய்…

தமிழ்நாடு: இந்திராகாந்தி நூற்றாண்டு விழாக்குழு! திருநாவுக்கரசர் அறிவிப்பு

சென்னை, மறைந்த பிரதமரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் விழாக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இதற்கான 32 பேர் கொண்ட உறுப்பினர்கள்…

வாக்காளர்களுக்கு பணம்: திமுக மீது வழக்கு! ராஜேஷ் லக்கானி

சென்னை, திருப்பரங்குன்றம் தொகுதியில் ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது சம்பந்தமாக திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ்…

'மக்கள் முட்டாள்கள்' வேதனையின் வெளிப்பாடு! பிரேமலதா விஜயகாந்த்

அரவக்குறிச்சி, விஜபி தொகுதியான அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர், நடிகைகள் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களின் தீவிர பிரசாரத்தால் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் களை கட்டியுள்ளது.…

சென்னை: பத்திரிகையாளர் மீது தாக்குதல் கண்டித்து தர்ணா போராட்டம்

சென்னை, சென்னை வியாசர்பாடியில் நேற்று தினமலர் பத்திரிகையாளர் சதாசிவம் மீது தாக்குதல் நடத்தியதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிகையாளர்கள் காவல் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில்…

மக்கள் எழுச்சி: அரவக்குறிச்சியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் கலக்கம்…

அரவக்குறிச்சி, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிக்கான தேர்தல் சூடுபிடித்து உள்ளது. பல இடங்களில் வேட்பாளர்களை மடக்கி மக்கள் கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். இதனால் இரு…

இருவராத்தில் ஜெயலலிதா வீடு திரும்புகிறார்! பிசியோதெரபிஸ்டுகள் நாடு திரும்புகிறார்கள்!

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா, இன்னும் இரு வாரத்தில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ…