Category: தமிழ் நாடு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது!

சென்னை, தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலையில் ஆரம்பமானது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற கூட்டம் முடிவடைந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக முதல்வராக ஓபிஎஸ்…

திமுக: தலைமை பொறுப்பேற்றார் ஸ்டாலின்!

சென்னை, திமுக செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை திமுக பொதுக்குழு சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற…

ஜெயலலிதாவை கொன்னவங்களுக்கு ஸ்டாலின்தான் தண்டனை வாங்கித் தரணும்!: கதறும் அ.தி.மு.க. தொண்டர்கள்! : எஸ். எஸ். சிவசங்கர் தகவல்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் பொறுப்பு வகித்த ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் என்று கூறும் அக் கட்சித் தொண்டர்கள், இது குறித்து தி.மு.க. பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்…

ஆர் கே நகரில் சசிகலா போஸ்டர் கிழிப்பு!

ஆர் கே நகரில் சசிகலா போஸ்டர் கிழிப்பு! H-3 காவல் நிலையத்தில் பரபரப்பு அதிமுகவினர் முற்றுகை! கழக பொதுச்செயலாளராக பதவியேற்ற வி கே சசிகலா விரைவில் தமிழக…

நாய்க்கன் கொட்டாய் மாதிரி பொருளை காலி பண்ணணும்!: அதிர வைக்கும் சாதி வெறிப் பேச்சு

தமிழ்நாடு தேவர் பேரவை என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் பசும்பொன் மு.முத்தையா தேவர் என்பவர். இவர் பேசிய அதிர்ச்சிகரமான பேச்சுதான் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி…

சசிகலா முதல்வராக வேண்டும் என்ற பேச்சுக்கு தடா.. மூத்த அதிமுக நிர்வாகிகள் வாய்க்கு பூட்டு

சென்னை: சசிகலா முதல்வராக வேண்டும் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் பேச வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா முதல்-வராக பொறுப்பேற்க…

விவசாயிகள் உயிரிழப்பு: உடனே ஆய்வு செய்ய கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு!

சென்னை, தமிழ்நாட்டில் விவசாயிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து உடனே ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பருவமழை பொய்த்துவிட்டதன்…

மக்களுக்கு பொங்கல் பரிசு: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: ரேசன் கார்டுதாரர்களுக்கான பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளார். பொங்கல் திருநாளுக்கு அரிசி வாங்கும் பிரிவை சேர்ந்த ரேசன் கார்டுதாரர்களுக்கு ஒரு…

”அதிமுக தலைமை அழைத்தால் சென்று பார்ப்பேன்!”  பல்டி அடித்த நாஞ்சில் சம்பத்

ம.தி.மு.கவில் இருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு அக் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்னோவா கார் ஒன்றை அன்பளித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அமைதி…

5ந்தேதி நடைபெற இருந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்! பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

சென்னை, வரும் 5ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்து உள்ளார். பருவமழை பொய்த்துபோனதால் தமிழகம் முழுவதும் விவசாயம் அடியோடு…