போராடிய பெண்களை காமவெறியுடன் தாக்கிய சென்னை போலீசார்!: பெண்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!
சென்னை: மத்திய அரசின் ரூபாய் நோட்டுக்கு எதிராக மக்களுக்காக போராடிய பெண்களின் மார்பகங்களை குறிவைத்தும், ஆபாசமாக பேசியும் காமவெறியுடன் நடந்துகொண்ட சென்னை போலீசாருக்கு எதிரான குரல்கள் ஓங்கி…