Category: தமிழ் நாடு

கவுதமி உருவ படம் எரிப்பு.. செருப்படி

முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவுதமியின் உருவ படத்தை அ.தி.மு.க.வினர் எரித்தனர். ஜெயலலிதாவின். மரணம் குறித்து, சில கேள்விகளை கவுதமி எழுப்பியிருந்தார்.…

ஜெ., மரண மர்மம்… நீதிமன்றம் விசாரிக்க சுப.உதயகுமாரன் கோரிக்கை 

நெல்லை : “மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இது குறித்து நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்று…

சசிகலா முதல்வராகிறார்?

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று, இரண்டாம் கட்ட தலைவர்கள் வற்புறுத்தி வரும் நிலையில், தமிழக முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்பார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.…

"அரசியலில் குதிப்பேன்!” : ஜெ., அண்ணன் மகள் தீபா

அரசியிலலில் ஈடுபடும் விருப்பத்தை ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வெளிப்படுத்தி உள்ளார். நியூஸ் எக்ஸ் தனியார் டிவி சானலுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது… தீபா: ஆரம்பத்தில்…

இனி சின்னம்மாதான் அம்மா!: அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் முடிவு

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பல்வேறு யூகச் செய்திகள் பரவி வந்தன. இந்த…

போயஸ் கார்டனில் தொண்டர்களுக்கு வி கே சசிகலா ஆறுதல்!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டன் இல்லத்துக்கு தினமும் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்து ஆர்வத்துடன் பார்வையிடுகிறார்கள். இந்த நிலையில், இன்று…

ஓ.பி.எஸ். நண்பர் சேகர் ரெட்டி மீதான விசாரணை அமலாக்கத் துறைக்கு மாற்றம்..!

சென்னை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செலவத்தின் நண்பரான தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான விசாரணை வருமான வரித்துறையில் இருந்து அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தமிழக பொதுப்பணித்துறையில் தனியார் ஒப்பந்ததாரராக இருந்த…

சேகர் ரெட்டி காரில் ரூ.24 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் நண்பர் என்று அறியப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. கோடிக்கணக்கில் பணம் மற்றும், தங்கம கைப்பற்றப்பட்டது.…

தொண்டர்கள் சசிகலாவை சந்திப்பதில் என்ன தவறு? பொன்னையன் கேள்வி

சென்னை, ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அதிமுக தொண்டர்கள் சசிகலாவை சந்திப்பதில் என்ன தவறு உள்ளது என்று பொன்னையன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக அமைச்சர்கள் சசிகலாவை சந்திப்பதில்…

ஓபிஎஸ் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் துவங்கியது

சென்னை: முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்ற பிறகு முதன்முதலாக நடைபெறும் அமைச்சரவை கூட்டம் சற்று நேரத்துக்கு முன் துவங்கியது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கபட்டார்.…