சசிகலா கும்பல் கோடி கோடியாய் கொள்ளை! இது குறித்து சிபிஐ விசாரணை தேவை!: வைகோ ஆவேசம்
வரலாறு முக்கியம் அமைச்சரே: அக்டோபர் 2015 வாக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: “ஜெயலலிதா தோழி சசிகலா வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சிபிஐ விசாரணை…