Category: தமிழ் நாடு

வருமானவரித்துறை அலுவலகத்தில் சரத்குமார், ராதிகா இன்று மாலை ஆஜர்!

சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதேநேரத்தில், சசி அணியை சேர்ந்த வேட்பாளர்…

துணைவேந்தர் கீதாலட்சுமி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர்!

சென்னை, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். கடந்த 7ந்தேதி எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை…

எழும்பூர் – கிண்டி இடையே நீராவி என்ஜின் இன்று இயக்கம்!

சென்னை, ரெயில்வே வார விழாவையொட்டி இன்று சென்னை எழும்பூர் முதல் கிண்டி வரை நீராவி எஞ்சினை இயக்குகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 10–ந்தேதி முதல் 16–ந்தேதி வரை…

போராட்டம் தொடரும்: பொன்.ராதாவை சந்தித்த பிறகு விவசாயிகள் அறிவிப்பு

டில்லி: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் அழைப்பி்ன் பேரில், டில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் அவரை சந்தித்தனர். சந்திப்புக்குப் பிறகு, போராட்டம் தொடரும் என்று விவசாயிகளின் போராட்டம் தொடரும்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மத்திய அரசு முடிவு செய்யும்!! தேர்தல் ஆணையம்

டெல்லி: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒரு ஆண்டுக்குள் அல்லது மத்திய அரசின் ஆலோசனை அடிப்படையிலோ தேர்தல் நடத்தப்படும். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதியில் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த…

தப்பிக்க முயற்சிக்கக்கூடாது: துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு ஐகோர்ட்டு சூடு!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். மேலும், அவருடன் தொடர்புடைய எம்.ஜி.ஆர்.பலைக்கழக துணைவேந்தர்…

விஜயபாஸ்கருக்கு தொடரும் சோதனை:  இப்போது கல் குவாரியில்…

புதுக்கோட்டை : தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல் குவாரியில், மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். சமீபத்தில்…

கணவர் மாதவனை அவமானப்படுத்தி விரட்டியடித்த ஜெ. தீபா!

சென்னை: செய்தியாளர்கள் முன்பே, தீபா, தன் கணவர் மாதவனை வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று அவமானப்படுத்தி விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா,…

விவசாயிகள் நிர்வாணம்: ஒவ்வொரு தமிழனுக்கும் தலைகுனிவு! டில்லியில் பிரேமலதா

டில்லி, டில்லி ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 29வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய போராட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா…

டில்லியில் ‘மண்சோறு’ சாப்பிட்டு தமிழக விவசாயிகள் போராட்டம்! பிரேமலதா பங்கேற்பு

டில்லி, டில்லி ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் இன்று 29வதுநாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய போராட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா சந்தித்து அவர்களுடன்…