Category: தமிழ் நாடு

ஓ.பி.எஸ்.  மகன், சகோதரரை கைது  செய்ய உயர்நீதிமன்றம் தடை .!

சென்னை: ஆர்.கே நகரில் நடந்த மோதல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் மற்றும் சகோதரரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

சரத்குமார் மனைவி ராதிகா நிறுவனத்தில் வருமானவரித்துறை ரெய்டு!

சென்னை, நடிகர் சரத்குமாரின் மனைவியின் நிறுவனமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகரில் நடிகை ராதிகாவுக்கு சொந்தமான சென்னை…

ஆர்.கே நகர் தேர்தல் எப்போது? : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்…

ஆசிரியர் தகுதித் தேர்வு: மனப்பாட கேள்விகள் கிடையாது

சென்னை, தமிழகம் முழுவதும் 6000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான தகுதி தேர்வு இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 29ம்…

டிடிவி தினகரன் 6 வருடங்களுக்குப் போட்டியிட தடை?

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணம் பட்டுவாடா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு ஓட்டுப்போட வலியுறுத்தி லஞ்சம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சசி அணி (அதிமுக…

அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்யக்கோரி, ஆளுநரிடம் திமுக மனு!

சென்னை, தமிழக பொறுப்பு ஆளுநரை சந்திக்க திமுக மூத்த தலைவர்கள் நாளை மும்பை செல்கிறார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல்ஆணையம் ரத்து செய்து அறிவித்துள்ளது. பணப்பட்டு வாடா செய்தது…

மாமல்லபுரம்: ஜெர்மன் பெண் பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது!

மாமல்லபுரம், ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற பெண் ஒருவர் மாமல்லபுரத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாலியல் வழக்கு காரணமாக…

முதல்வர், அமைச்சர்களுக்கு வருமானவரித்துறை குறி: தமிழகத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு?

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரி சோதனை நடந்ததை அடுத்து இதர அமைச்சர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் வருமானவரித்துறையினர் குறிவைத்திருப்பதாகவும் இதையடுத்து தமிழக அரசை…

தேசியகொடி அவமதிப்பு: ஆவடி தொகுதிக்கு இடைத்தேர்தலா?

சென்னை, ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.பா.பாண்டியராஜன் மீது தேசிய கொடி அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையில், முன்ஜாமின்…

சென்னை: ஜெமினி மேம்பாலம் அருகே மீண்டும் விரிசல்! பரபரப்பு

சென்னை, சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் வாகனங்க்ளில் வந்தவர்கள் பீதி அடைந்தனர். சென்னை முழுவதும்…