Category: தமிழ் நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கிண்டியில் திடீர் சாலை மறியல்! போக்குவரத்து ஸ்தம்பிப்பு

சென்னை, சென்னையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கிண்டி கத்திப்பாரா ஜங்ஷனில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது,.‘…

ரிசார்ட்டில் சத்துணவு: திருப்பூரில் உண்ணாவிரதம்: டபுள் கேம் ஆடும் திருப்பூர் எம்.எல்.ஏ.?

திருப்பூர்: திருப்பூரில் அதிமுக ( அம்மா அணி) எம்.எல்.ஏ., குணசேகரன், அரசுத்திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்று தெரிவித்து திடீரென உண்ணாவிரதம் இருந்து வருகிறார். திருப்பூர் குமரன்…

பாடி சரவணா: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 3 கிலோ தங்கத்திலான 4 வேல்கள் காணிக்கை!

திருச்செந்தூர், அறுபடை வீடுகளில் ஒன்றாக அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகருக்கு சுமார் 3 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்ட 4 வேல்களை காணிக்கையாக செலுத்தினார் பாடி…

நக்சலைட்டுகள் 6 பேருக்கு 7 ஆண்டு சிறை!

தேனி, தேனி மாவட்டம் முருகமலை வனப்பகுதியில், ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட நக்ஸலைட்டுகள் 6 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து பெரியகுளம் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2007-ஆம் ஆண்டு…

தொழிற்சங்கத்தில் வெற்றிபெற்ற கனிமொழி கலைஞரிடம் ஆசி பெற்றார்!

சென்னை, தி இந்து நாளிதழினின் தொழிற்சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக எம்.பி. கனிமொழி திமுக தலைவரும், அவரது தந்தையுமான கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். தி இந்து…

போராட்டத்தை கைவிடுங்கள்: டில்லியில் போராடும் விவசாயிகளிடம் தம்பிதுரை வேண்டுகோள்

டில்லி, டில்லியில் இன்று 30வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளை அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை இன்று பிற்பகல் சந்தித்து பேசினார். அப்போது, போராட்டத்தை கைவிடுங்கள். நாங்கள்…

சினிமாவுக்கு வரிவிலக்கு: வியசாயிகளுக்கு செய்யும் துரோகம்!

திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கை நீக்க வேண்டும் என்று காந்தியவாதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த முறைக்கும் முந்திய தி.மு.க. ஆட்சியின்போது, “தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்”…

அராஜக ஏடிஎஸ்பி பாண்டியராஜன்மீது விசாரணை! தமிழக அரசு

திருப்பூர், திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரத்தில் அரது புதிதாக மதுக்கடை அமைத்தது. இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினர். அதையடுத்து மதுக்கடையை மூட தமிழக அரசு…

2வது பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு: விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க மறுப்பு!

டில்லி, பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்றோடு நிறைவு பெற்றது. அதையடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல்கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்…

அந்த டி.எஸ்.பி. கையை உடைத்தெறிய தோன்றுகிறது!: நடிகர் ரஞ்சித்

ஈரோடு டாஸ்மாக் மதுக்கடையை எதிர்த்து போராடியவர்களை கடுமையாக தாக்கிய டி.எஸ்.பி. பாண்டியராஜனை கண்டித்து பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில், நடிகர்…