Category: தமிழ் நாடு

இன்று 7வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகளின் ‘மரண போராட்டம்’…

டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் இன்று 7வது நாளாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி ‘மரண போராட்டம்’ நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்களது கோரிக்கை மத்திய,…

ஓ.பி.எஸ். மீது விரைவில் விசாரணை கமி‌ஷன்: டி.டி.வி தினகரன் அறிவிப்பு

திருவண்ணாமலை: “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்துக்கள் தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளன. அவரது மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்புகள் குறித்து விசாரிக்க விரைவில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும்” என்று…

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு உயர்நீதிமன்றம் சூடு!

சென்னை, கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிட்டும், ஆஜராகாமல் டிமிட்டி கொடுத்து வரும் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்து…

தமிழக மீனவ பிரதிநிதிகள் டில்லி பயணம்! நாளை சுஷ்மாவுடன் சந்திப்பு!!

சென்னை, தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் டில்லி சென்றனர். நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை…

எம்எல்ஏ மிரட்டலுக்கு பயந்தார் முதல்வர்! கல்குவாரி மூட உத்தரவு!

சென்னை, அணி மாறுவேன் என்று மிரட்டிய கோவை எம்எல்ஏவுக்கு பயந்து உடனடியாக அவரது கோரிக்கை நிறை வேற்றப்பட்டது. கோவை சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ். இவர்…

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட “முரசொலி” மீட்கப்பட்டது!

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேட்டின இணைய பக்கம், மீட்கப்பட்டது. தமிழக எதிர்க்கட்சியான திமுகவின் அதிகாரபூர்வ நாளேடு முரசொலி. இதன் இணையப்பக்கத்தை லிஜியன் என்கிற ஹேக்கர்ஸ்…

இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை! அமைதியாக நடைபெறுமா?

சென்னை, தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 16ந்தேதி தொடங்கியது. அன்று தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் தமிழக பட்ஜெட்டை வாசித்தார். அதைத்தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் 3…

கெட்டவார்த்தை வருகிறது: பத்திரிகை டாட் காம் இதழ் மீது இயக்குர் அகத்தியன் பாய்ச்சல்

நமது patrikai.com இதழில் “நெட்டிசன்” என்ற ஒரு பகுதி இருப்பதை வாசகர்கள் அறிவர். சமூகவலைதளங்களில் வெளியாகும் பதிவுகளை வெளியிடும் பகுதி இது. இதில் இன்று, இளையாராஜாவை விமர்சித்து…

வரிவருவாயில் 73 சதவிதம் இலவசத்துக்கா?- அன்புமணி கேள்வி

சென்னை, தமிழக அரசின் நிதிநிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ஜெ. ஆட்சியில் இருந்து தொடரும் மெத்தனம்… 2,750 கோடி ரூபாய் நிதியை இழந்து நிற்கும் தமிழகம்!

டில்லி: ஒரு புறம் கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு, இன்னொரு புறம் தனது மெத்தனத்தால் 2,750 கோடி ரூபாயை இழந்துள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார்…