Category: தமிழ் நாடு

சொட்டு நீர் இல்லை!: எப்படி இருந்த ஒகனேக்கல் இப்படி ஆயிடுச்சு!

தர்மபுரி: புகழ்பெற்ற ஒகேனக்கல் அருவி கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முழுதுமாக நீர் வரத்து இன்றி காணப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் பகுதிதான், காவிரி…

பணக்கட்டுப்பாடு: சென்னை உள்பட 8 நகரங்களில் வீடுகள் விற்பனை பெரும் சரிவு!

சென்னை, நாட்டில் பணப்புழக்கத்திற்கும், பண பரிவர்த்தனைக்கும் ஏற்பட்டுள்ள கடும் கட்டுப்பாடு காரணமாக சென்னை உள்பட 8 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடும் சரிவை கண்டுள்ளது. கடந்த…

மந்திரிகள் பேச்சு… பொழுதுவிடிஞ்சா போச்சு!: தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தலைவர் பேட்டி

தமிழக அமைச்சர்களோட பேச்சுக்களை நெனச்சி தமிழ்நாடே கதிகலங்கிப்போயிருக்கு. நேத்து ஒன்னு இன்னைக்கு ஒன்னு பேசினாகூட பரவாயில்லே… நிமிசத்துக்கு ஒரு பேச்சு பேசறாங்களேனு அதிர்ச்சியில உறைஞ்சு பேயிருக்காங்க மக்கள்.…

ஓபிஎஸ் அணி நிபந்தனை: சசிகலா அணி ஆலோசனை!

சென்னை, அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அமைச்சர்களின் நக்கல் பேச்சு காரணமாக ஓபிஎஸ் அணியின் கே.பி.முனுசாமி சில நிபந்தனைகளை…

புதிய கட்சி: ஜெ. சமாதியில் அறிவிக்கிறார் மாதவன்

சென்னை, மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் துவங்கி, அதன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் அவருக்கு உறுதுணையாக அவரது…

சசி வகையறா 30 பேருக்கு கல்தா கொடுக்கணும்!! முனுசாமி பாய்ச்சல்

சென்னை: சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் அதிமுகவில் உள்ளனர். நாடகம் நடத்தாமல் அனைரையும் நீக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.…

இலங்கை மீனவர்கள் 7 பேர் சிறையிலிருந்து விடுதலை! தமிழக அரசு

சென்னை, இந்திய கடல்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். தூத்துக்குடியிலிருந்து 150 கடல் மைல்…

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை! ஓபிஎஸ் டீம் நிபந்தனை

சென்னை, இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் அணியினரின் நிபந்தனையை எடப்பாடி அணியினர் ஏற்பார்களா என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் குறித்து…

சசிகலா ராஜினாமா – குடும்பம் வெளியேற வேண்டும்! ஓபிஎஸ் அணி

சென்னை, அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ஒபிஎஸ் அணியினர் சில கோரிக்கைகளை டிமாண்டாக வைத்துள்ளனர்.…

போராடும் தமிழக விவசாயிகளின் கூடாரத்தை அகற்ற டில்லி போலீஸ் தீவிரம்

டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். தற்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக 22ந்தேதி வரை…