1948ல் வெளியான மகாத்மா காந்தி தபால்தலை 4 கோடிக்கு ஏலபோன அதிசயம்!
1948ம் ஆண்டு வெளியிடப்பட்ட மகாத்மா காந்தியின் அஞ்சல் தலை 4 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தபால் தலை ஏலத்தை இங்கிலாந்தை…
1948ம் ஆண்டு வெளியிடப்பட்ட மகாத்மா காந்தியின் அஞ்சல் தலை 4 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தபால் தலை ஏலத்தை இங்கிலாந்தை…
சென்னை, தமிழகத்தில் பள்ளி வளர்ச்சி நிதியில் அ.தி.மு.க.வினர் அதிகாரிகளுடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டு வருவதாக பாமக தலைவர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார். மத்திய அரசின்…
Sasikala, Dhinakaran, EPS, OPS & Delhi Police: The Tamil Nadu drama isn’t over yet பாரதிய ஜனதாவின் திட்டப்படி அரங்கேற்றப்பட்டு வரும் ‘தமிழ்நாடு…
டில்லி, பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை செல்கிறார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசுவாரா என தமிழக மீனவர்களிடையே எதிர்பார்த்து எழுந்துள்ளது. அடுத்த மாதம்…
சென்னை, தமிழகம் முழுவதும் இன்று டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்களின் மேற்படிப்புக்கு…
சென்னை, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று தமிழக அமைச்சர் மற்றும் அதிமுக எம்.பி சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை திடீரென மக்களவை…
சென்னை, தமிழகத்தில் மருத்துவ மேல்படிப்பில் அரசு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துஉள்ளது. அரசு டாக்டர்கள் மருத்துவ மேற்படிப்பான எம்.டி படிப்பதற்கு…
சென்னை, தென்னை மரத்தில் இருந்து பானம் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. விவசாயிகள் நலன் கருதியும், தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையிலும்…
சென்னை, அதிமுக இரு அணிகளும் இணைவதற்காக பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தம்பித்துரையின் பேச்சு ஓபிஎஸ் அணியினரிடையே அதிருப்தியை…
சென்னை: மெட்ரோ ரயில் சுரங்க பணி காரணமாக சென்னையில் பல இடங்களில் திடீர் பள்ளங்களும், பல இடங்களில் சிமெண்ட் கலவைகளும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில்,…