Category: தமிழ் நாடு

மகாபாரத சர்ச்சை – அடுத்த மாதம் 5 ம் தேதி கமல் நேரில் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மகாபாரதம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல்ஹாசன் மே மாதம் 5 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என வள்ளியூர் நீதிமன்றம்…

தலைமை செயலகத்தில் கட்சி பணி: வெட்கக்கேடு! திமுக காட்டம்

சென்னை, தமிழக தலைமைச் செயலகத்தில் கட்சிப் பணிகளை விவாதிப்பதும், அது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடத்துவதும் வெட்கக் கேடான செயல் என திமுக காட்டமாக கூறியுள்ளது. இதுதொடர்பாக…

தம்பிதுரை, விஜயபாஸ்கர் மீது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி புகார்!

சென்னை, அதிமுக எம்.பி தம்பிதுரை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அரவக்குறிச்சி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி பரபரப்பு புகார் கூறியுள்ளார். கரூரில்…

சன் டிவி-க்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சன் தொலைக்காட்சிக்கு எதிராக சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சோனி மியூசிக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…

தனுஷ் யார் மகன்?  கோர்ட் தீர்ப்பு

நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என மதுரையை சேர்ந்த முருகேசன் மீனாட்சி தம்பதிகள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி…

பாகுபலி-2: கன்னடர்கள் பிரச்சினை: நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்தார்!

சென்னை: பாகுபலி-2 படத்தை கர்நாடகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று நடிகர் சத்யராஜ் மன்னிப்பு…

நாளை ஆஜராக டில்லி போலீசார் தினகரனுக்கு அதிடி உத்தரவு!

டில்லி, இரட்டை இலை வழக்கில், டில்லி போலீசார் முன் நாளையே ஆஜராக வேண்டும் என்று டில்லி போலீசார் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று நாட்கள் அவகாசம் கேட்ட தினகரனின்…

இரட்டை இலை: இரு அணிகளுக்கும் தேர்தல் கமிஷன் அவகாசம்

டில்லி: அதிமுக உடைந்ததை தொடர்ந்து இரட்டை இலையை தேர்தல் கமிஷன் முடக்கியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் கூடுதல் ஆவனங்கள் தாக்கல் செய்ய தேர்தல் கமிஷனிடம் இரு…

தனுஷ் வழக்கு: பண பலம் ஜெயித்துவிட்டது! கதிரேசன் தம்பதி கண்ணீர் பேட்டி

மதுரை, தனுஷ் தங்கள் மகன்தான் என்று வழக்கு தொடர்ந்த மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர், பண பலம் ஜெயித்து விட்டது என்று கண்ணீர் மல்க கூறினர்.…

நடிகர் தனுஷ் மீதான வழக்கு: மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி

மதுரை: நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மதுரையை சேர்ந்த தம்பதியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் மனுதாக்கல் செய்திருந்தார்.…