டில்லியில் தமிழக விவசாயிகள் ‘சிறுநீர் குடிக்கும்’ போராட்டம்!
டில்லி, தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து உள்ளனர். தலைநகர் டில்லி ஜந்தர் மந்திரில் போராடி…
டில்லி, தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து உள்ளனர். தலைநகர் டில்லி ஜந்தர் மந்திரில் போராடி…
சென்னை, டில்லி போலீசாரின் சம்மன் காரணமாக நேரில் ஆஜராக டிடிவி தினகரன் டில்லி சென்றார். இன்று பகல் 11 மணி அளவில் அவர் டில்லி போலீசார் முன்…
தெர்மாகோல் அட்டைகளை வைத்து வைகை அணையின் ஒட்டுமொத்த நீரை மூடி, நீர் ஆவியாகாமல் தடுக்க தமிழக அரசு செய்த முயற்சிக்கு, நீர் ஆய்வாளர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். தமிழகம்…
கருணாநிதி செயல் படும் நிலையில் இருந்திருந்தால் ஆற்காடு வீராசாமி மூலமாக தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்களை நடத்தி முடித்திருப்பார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக…
கூடலூர் (நீலகிரி ) நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கூரையை உடைத்துக்கொண்டு குட்டி யானை வீட்டின் உள்ளே விழுந்தது. வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தை உட்பட இருவருக்கு…
சென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரபதிவு செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. மேலும், இடையில் விதிக்கப்பட்ட தளர்வும் ரத்து செய்யப்படுவதாக…
டில்லி, ஆபாச இணைய தளங்களை முடக்க இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கெடு விதித்து உள்ளது. ஆபாச இணைய தளங்கள் குறித்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ள நிலையில்,…
திருப்பதி, திருப்பதி செல்லும் வழியில் காளஹஸ்தி அருகே எர்வாடி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் லாரி புகுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த…
சென்னை, அதிமுகவில் இரு அணிகளும் இணைந்து செயல்பட எடப்பாடி அணியை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற…
சென்னை: டிடிவி தினகரன் மற்றும் பெரம்பூர் சமஉ வெற்றிவேல் ஆகியோரால் தனக்கும் தனக்கு ஆதரவாக இருக்கும் ராஜேஷ் என்பவருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், தங்கள் இருவருக்கும்…