இரட்டை இலைக்காக துறைகளை இழக்க தயார்!! அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சென்னை: இரட்டை இலைக்காக தன்னிடம் உள்ள நிதித்துறை, திட்ட செயலாக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இழக்கவும் தயார் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த…
சென்னை: இரட்டை இலைக்காக தன்னிடம் உள்ள நிதித்துறை, திட்ட செயலாக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இழக்கவும் தயார் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த…
சென்னை: மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் உள்ள தேசிய, மாநில சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபான…
TN CM Edappady Palanismy met farmers in Delhi டெல்லியில் 40 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி…
டில்லி: இரட்டை இலை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக உள்ள வழக்கில், டிடிவி தினகரனிடம் டில்லி போலீசார் 7 மணி நேரம் துருவி துருவி…
சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சமூகவியல் கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் த குதியற்ற ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தும் சூழல் நிலவுகிறது. ‘‘1990ம் ஆண்டு…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபெற இருக்கும் தமிழக முழு அடைப்பு குறித்து…
டில்லி, தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 39 வது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சிறுநீர்…
டில்லி, ராகுல்மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய டில்லி மகிளா காங்கிரண் அணி தலைவி இன்று பாரதிய ஜனதாவில் இணைகிறார். ராகுல் காந்தி மீது பகிரங்கமாக குற்றம்சாட்டிய டில்லி…
முகேஷ் அம்பானியின் ஜியோ 4ஜி சேவை பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. 6 மாதங்கள் இலவச சேவை வழங்கியதால், தற்போது புதியதாக தொடங்கப்பட இருக்கும் டிடிஎச்-லும் இலவச…