Category: தமிழ் நாடு

பிரமாண பத்திரம் அளிக்க மாவட்ட செயலாளர்களுக்கு செங்கோட்டையன் உத்தரவு!

சென்னை, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தங்களின் பிரமாண பத்திரத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க கட்சியின் அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் இணையும் வகையில் பேச்சுவார்த்தை…

மதுக்கடைகள் திறக்க ஏதுவாக சாலைகள் பெயர் மாற்றம்: திமுக அவசர வழக்கு!

சென்னை, தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க ஏதுவதாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை, ஊரக மற்றும் நகர சாலைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர…

ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை! பரபரப்பு

கோத்தகிரி, ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டி அருகே உள்ள கோத்தகிரி கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான…

பெரா வழக்கு: 27ந்தேதி ஆஜராக டிடிவி தினகரனுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: அன்னிய செலாவணி முறைகெடு வழக்கில் 27-ம் தேதி டிடிவி தினகரன் ஆஜராக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 20ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது அன்னிய…

நிதி ஆயோக் கூட்டத்தை வீணடித்து விட்டார் எடப்பாடி! மு.க.ஸ்டாலின்

சென்னை டில்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதியோக் கூட்டத்தில் தமிழக பிரச்சினை குறித்து பேசாமல் வீணடித்துவிட்டார் முதல்வர் பழனிச்சாமி என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான…

டாஸ்மாக் எதிர்த்து 27ந்தேதி பாமக ஆர்ப்பாட்டம்! அன்புமணி

சென்னை, மதுக்கடைகளை திறப்பதற்கு வசதியாக சாலைகள் பெயர் மாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து பா.ம.க. சார்பில் வரும் 27ந்தேதி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

கட்சி இணைப்பு குறித்து எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கவில்லை! செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

சென்னை: இரு அணிகளும் இணைவது குறித்து எங்களிடம் கருத்துக்கேட்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டி உள்ளார். இந்த விஷயத்தில் நாலைந்து அமைச்சர்கள்தான் பேசி வருகிறார்கள்.…

இன்று நடைபெறுகிறது: அதிமுக 2 அணிகளின் முதல்கட்ட பேச்சுவார்த்தை

சென்னை, அ.தி.மு.க.வின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளை இணைப்பதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக உடைந்தது.…

3வது நாள்: டிடிவியிடம் டில்லி போலீசார் இன்றும் விசாரணை!

டில்லி, இரட்டை இலை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக டில்லி போலீசார் டிடிவி தினகரனிடம் விசாரணை…

டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிக வாபஸ்

டெல்லி: பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம்…