3வது நாளாக டிடிவி.தினகரன் டில்லி போலீசாரிடம் ஆஜர்!
டில்லி, இரட்டை இலையை தனது அணிக்கு ஒதுக்க கோரி, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக டில்லி போலீசார்…
டில்லி, இரட்டை இலையை தனது அணிக்கு ஒதுக்க கோரி, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக டில்லி போலீசார்…
நெல்லை, தாமிரபரணியிலிருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களான கோக், பெப்சி ஆலைகள் தண்ணீர் எடுக்க நிரந்தர தடை விதிக்கக்கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது,…
சென்னை, தமிழக அரசின் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழ் செம்மல் விருதுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. 2015ம் ஆண்டிற்கானத் தமிழ் செம்மல் விருது மற்றும் 2016ம்…
சென்னை, விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை…
சென்னை, விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு நடைபெறுகிறது. இதற்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரசு முழு அடைப்புக்கு ஆதரவு கிடையாது என்று…
சென்னை, விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கு திமிழக அரசு ஆதரவு கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.…
சென்னை, தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை முழ அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை தமிழகம் ஸ்தம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி மேலாண்மை…
சென்னை:. அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பேச்சு வார்த்தை நடைபெறுவது சந்தேகம் என்ற நிலை உருவாகி உள்ளது. இரு…
சென்னை:. அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பேச்சு வார்த்தை நடைபெறுவது சந்தேகம் என்ற நிலை உருவாகி உள்ளது. இன்று…
சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்தால், தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.…