நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்டு! கோர்ட்டு அதிரடி
நெல்லை, நில மோசடி வழக்கில் ஆஜராகாத நெல்லை கலெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்படு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நில மோசடி வழக்கில் ஆவனங்கள் தாக்கல் செய்யாத…
நெல்லை, நில மோசடி வழக்கில் ஆஜராகாத நெல்லை கலெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்படு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நில மோசடி வழக்கில் ஆவனங்கள் தாக்கல் செய்யாத…
சென்னை, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர். இதன் காரணமாக தமிழக அரசு துறைகளின் வேலைகள்…
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவான எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திருநாவுக்கரசர், கி.வீரமணி, திமுக எம்.எல்.ஏ.சேகர்பாபு, ரங்கநாதன் உள்பட…
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் தமிழக எதிர்க்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு…
திருவாரூர், விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய போராட்டத்தில் திமுக உள்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை…
டில்லி, இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயற்சி செய்த வழக்கின் காரணமாக டில்லி போலீசார் டிடிவி தினகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று 4வது நாட்களாக…
சென்னை, விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக…
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
சென்னை: தமிழகத்தில் நாளை நடக்கும் வேலை நிறுத்த போராட்டம் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள் தற்காலிகமாக…
சென்னை, தமிழக அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்து உள்ளது. மத்திய அரசுக்க இணையான ஊதியம், புதிய…