ஆர்.கே.நகர் தேர்தல்: மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி வேட்புமனு தாக்கல்!
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. வேட்பாளர் லோகநாதன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து…
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. வேட்பாளர் லோகநாதன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து…
டில்லி, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 23 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும், 279 போலி தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை யுஜிசி வெளியிட்டு உள்ளது. யு.ஜி.சி…
திருப்பதி, சென்னையில் இருந்து திருப்பதி சென்றுவர ஐஆர்சிடிசி புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக திருப்பதிக்கு செல்ல விரும்புவர்கள் பஸ்சை பிடித்து கீழ்திருப்பதி சென்று பின்னர் அங்கிருந்து…
டில்லி, ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக சசி அதிமுக, ஓபிஎஸ் அதிமுக என இரு அணிகளாக பிரிந்து உள்ளது. இந்நிலையில் தற்போது ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியான ஆர்.கே.நகர்…
சென்னை, நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிரந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கச்சத்தீவு அருகே தமிழக…
கோவை, திராவிடர் விடுதலை கழக பிரமுகர் பரூக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் சரணடைந்துள்ளனர். கடந்த மார்ச் 16ந் தேதி திராவிடர் விடுதலை கழக பிரமுகர்…
தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், கல்லூரி மாணவி அகிலாண்டேஸ்வரி என்பவரை, பண மோசடி செய்ததாக பொய் வழக்கு போட்டு, விசாரணைக்கு அழைத்து…
சென்னை: ஜாமீனில் விடுதலையான தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் அமலாக்கத்துறையினரால் மீண்டும் இன்று கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக ரூ. 34 கோடி மதிப்பிலான புதிய…
டெல்லி: வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
மதுரை: தனுஷ் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கதிரேசன், மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களது…