அதிமுக அம்மா(சசி) அணிக்கு கிரிக்கெட் மட்டை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!
டில்லி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணியை சேர்ந்தவர்கள் அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரை ஒதுக்க கோரி தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்து உள்ளனர். அதேபோல் ஓபிஎஸ்…
டில்லி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணியை சேர்ந்தவர்கள் அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரை ஒதுக்க கோரி தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்து உள்ளனர். அதேபோல் ஓபிஎஸ்…
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளரான மதுசூதனன், தேர்தல் அதிகாரி நாயரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக, ஓ.பி.எஸ்…
சென்னை, நடைபெற இருக்கும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற அதிரடி முடிவை அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை…
சென்னை, ஜெயலலிதா மறைவைதொடர்ந்து அதிமுக பிளவுபட்டுள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் தனி அணியாகவும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் நடைபெற இருக்கும்…
சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை தேர்தல் கமிஷன் முடக்கி உள்ளது. இதுகுறித்து சசி அதிமுகவை சேர்ந்தவரும், அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளருமான…
சென்னை, இன்று தமிழக சட்டசபையில் சபாநாயகர் மீது தி.மு.க நம்பிக்கையில்லாத் தீர்மானம் நடைபெற இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை நிரூபித்த அன்று நடைபெற்ற அமளி காரணமாக திமுக…
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிவைத்துவிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. சசிகலா அணிக்கே இ.இலை சின்னத்தை அளித்திருக்க வேண்டும் என்றும், இல்லையில்லை… ஓ.பி.எஸ். அணிக்கே அளிக்க…
ராமேஸ்வரம், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 8 பேரை மீண்டும் சிறைபிடித்துள்ளனர். இது மீனவ மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 6ந்தேதி கச்சத்தீவு…
அ.திமு.கவின் சசிகலா, ஓ.பி.எஸ். ஆகிய இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறி முடக்கிவிட்டது தேர்தல் ஆணையம்.\ ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…
கடந்த பல நாட்களாகவே பாஜக தமிழக தலைவர் தமிழிசையும், தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று சொல்லிவந்தனர். இரு நாட்களுக்கு முன், அ.தி.மு.க.…