Category: தமிழ் நாடு

மே.1ந்தேதி பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம்!

உலகப் புகழ் பெற்ற பிள்ளையார் பட்டி ஸ்ரீ கற்பக வினாயகர் கோவில் கும்பாபிஷேகம் மே1 அன்று வெகு விமரிசையாக நடைபெற இருக்கின்றது. திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி…

மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தக்கூடாது! ரணிலிடம் மோடி கண்டிப்பு

டில்லி, இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே – பிரதமர் மோடியுடன் இரண்டு மணி நேரம் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது, தமிழக மீனவர்கள் விஷயத்தில்…

செம்மரம் கடத்த முயன்றதாக 24 தமிழர்கள் ஆந்திராவில் கைது!

கடப்பா, செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக 24 தமிழர்களை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள லங்கமல நல்லமல வனபகுதியில்…

விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார் டிடிவி தினகரன்!

டில்லி, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் கைதான டி.டி.வி.தினகரன் விசாரணைககாக இன்று சென்னை அழைத்து வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தை…

போராட்டம் வாபஸ்: பணிக்கு திரும்பினர் அரசு ஊழியர்கள்!

சென்னை, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 25ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அரசுடன் நடைபெற்ற…

டிடிவி தினகரன் ஜாமின் தள்ளுபடி! டில்லி நீதிமன்றம் அதிரடி

டில்லி, இரட்டை இலை சின்னபெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரின் அடிப்படையில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனு தள்ளுபடி…

அமைச்சர் வேலுமணி உத்தரவின் பேரில் பத்திரிகையாளரை கடத்திய போலீசார்?

சென்னை: அமைச்சர் வேலுமணியின் உத்தரவின் பேரில், பத்திரிகையாளர் அன்பு என்பவர் கடத்தப்பட்டதாக கூறி, டிஜிபி அலுவலகத்தில் அமர்ந்து செய்தியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை பத்திரிகையாளர்…

உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு! செந்தில்பாலாஜி அறிவிப்பு

கரூர், கரூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் விவகாரம் தொடர்பாக வரும் 28ந்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து இருந்தார். தற்போது உண்ணாவிரத போராட்டத்தை…

அரசு ஊழியர்களுக்கு ‘ஜாக்பாட்’! 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு!

சென்னை, அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மத்திய அரசு ஏற்கனவே அகவிலைப்படியை உயர்த்தி உள்ள நிலையில், தமிழக…

நீட்’ தேர்வுக்கு முதலில் எதிர்ப்பு; இப்போது ஆதரவு; ஏன்? அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு சூடு

சென்னை, ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு பின்னர் ஆதரவு தெரிவித்தது ஏன் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி…