Category: தமிழ் நாடு

பலமில்லாத அணியை பலமாக்கவே தினகரன் கைது! திருநாவுக்கரசர்

சென்னை, அதிமுகவின் பலமில்லாத அணியை பலமாக்கவே டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார். இரட்டை இலை சின்னத்தை தங்களது…

பொங்கியெழுந்த பெண்கள்: திருப்பூரில் டாஸ்மாக் கடை தூள்தூள்

திருப்பூர், திருப்பூர் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் போராடி வந்தனர். ஆனால், பொதுமக்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. இதன்…

அப்துல் கலாம் நினைவிடம் ஜூலை 27ல் மோடி திறக்கிறார்

ராமேஸ்வரம், மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தை பிரதமர் மோடி ஜூலை 27ந்தேதி திறந்து வைக்கிறார். இந்தியாவின் ஜனாதிபதியும், அணுவவிஞ்ஞானியுமான அப்துல் கலாம் கடந்த 2015ம் ஆண்டு…

சசிகலா பேனர்கள் அகற்றப்பட காரணம் இதுதானாம்!

அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பு குறித்து இன்று (26.04.2017) மாலை பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் இன்று காலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

தினகரன் கைது சரியான நடவடிக்கை: மருத்துவர் இராமதாசு

“தினகரன் கைது சரியான நடவடிக்கை” என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை” “இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல்…

தினகரனுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் சிவி சண்முகம் அந்தர் பல்டி

சென்னை: இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு காரணமாக டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று தமிழக அமைச்சர்…

அரசு ஊழியர்களின் போராட்டத்தில் உடனடி தீர்வு: எடப்பாடிக்கு ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை, நேற்று முதல் தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தில் உடனடி தீர்வு காண வேண்டும் என்று முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை…

சென்னை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 4 சிறுமிகள் தப்பி ஓட்டம்!

சென்னை, சென்னை கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து 4 சிறுமிகள் தப்பி ஓடினர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கெல்லீசில் அரசு கூர்நோக்க…

2ஜி வழக்கில் இறுதிவாதம் நிறைவு: தீர்ப்பு எப்போது ?

டில்லி, பரபரப்பாக நடைபெற்ற வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தீர்ப்பு எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 2ஜி அலைக்கற்றை…

திகார் சிறையில் தினகரன்?

டில்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முனைந்ததாக கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைக்கப்படுவார் என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த…