Category: தமிழ் நாடு

ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகளுக்கு இடையே இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை!

சென்னை, அதிமுக இரு அணிகளும் இணைவது குறித்து இன்று பிற்பகல் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக உடைந்தது.…

தினகரன் கைது; தமிழகத்துக்கு அவமானம்! தமிழிசை வேதனை

சென்னை, இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து டிடிவி தினகரனை டில்லி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இதன் சம்பவம்…

ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளியைக் கொன்றவர் பிடிபட்டார்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது, உடன் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண…

விவசாயிகள் சாவுக்கு பிரதமரே காரணம்: மோடிமீது பி.ஆர். பாண்டியன் போலீஸில் புகார்!

கொரடாச்சேரி, உச்சநீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி பி.அர்.பாண்டியன் காவல் நிலையததில் புகார் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம்…

போராட்டம் தீவிரமடையும் : அரசு ஊழியர்கள் எச்சரிக்கை!

சென்னை, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வணிகவரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட…

அதிமுக தலைமையகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்

ராயப்பேட்டை தலைமைகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா படங்கள் அகற்றப்பட்டன. கட்சி அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றப்பட வேண்டு் என்று ஓ.பி.எஸ். அணி நிபந்தனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக தலைமை…

தினகரனுடன் விசாரிக்கப்படுபவர்கள் இவர்கள்தான்..

இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நான்கு நாள் விசாரணைக்குப் பிறகு நேற்று அவரை கைது…

டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா?

‘டில்லி: இரட்டை இலை சின்னத்ததை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனுக்கு இன்று (ஏப்.,26) ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி…

எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் அதிரடி கைது!

சென்னை: சென்னையில் இருந்து புறப்படும் நான்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று மாவோயிஸ்ட் பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று ரெயில் நிலைய அதிகாரிக்கு வந்தது.…

பேச்சுவார்த்தை நடத்த ஏற்ற சூழல்! ஓபிஎஸ்

சென்னை, அதிமுகவின் இரு அணிகளுக்கு இடையே நாளை பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பேச்சு வார்த்தை நடத்த ஏற்ற சூழல் நிலவுவதாக ஓபிஎஸ் கூறினார். ஜெ.…