Category: தமிழ் நாடு

இந்தியாவில், லஞ்சம் வாங்குவதில் கர்நாடகாவுக்கு முதல் பரிசு!

டில்லி, இந்தியாவில் அதிகமாக லஞ்சம் வாங்கப்படும் மாநிலங்களில் கர்நாடகா முதல்இடத்தை பெற்றுள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவலை டில்லியில் செயல்பட்டுவரும் சென்டர் ஆப்…

எல்லோரும் வாங்க! அதிமுக தொண்டர்களுக்கு தீபா அழைப்பு!

சென்னை: இரு அணிகளும் இணைப்பு என்பது நாடகம். அம்மா ஆட்சி அமைய ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்களும் தன் தலைமையில் ஒன்று கூட தனது அணிக்கு வருமாறு…

‘உதான்’ விமான சேவையை தொடங்கி வைத்தார் மோடி! சேலத்தில் எப்போது?

டில்லி, குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய…

தமிழகத்தில் பாரதியஜனதா காலூன்ற குறுக்குவழிகளை கையாளுகிறது! நக்மா குற்றச்சாட்டு

சென்னை, சென்னையில் நடைபெற்ற தமிழக மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் நடிகை நக்மா கலந்துகொண்டார். அப்போது, தமிழகத்தில் பாரதியஜனதா கட்சி காலூன்ற குறுக்கு…

டில்லி போலீசாரின் காவலில், சென்னையில் டிடிவி!

சென்னை, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட வழக்கின் விசாரணைக்கு டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரை சென்னை அழைத்து வந்ததுள்ளனர் டெல்லி குற்றப்பிரிவு…

திருச்சி ராமஜெயம் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை, ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரும் மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு, திமுக முன்னாள் அமைச்சர்…

‘நீட்’: தாமதமாக விண்ணப்பித்தவர்களுக்கும் தேர்வு எழுத அனுமதி! ஐகோர்ட்டு

சென்னை: நீட் தேர்வில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக விண்ணப்பித்தவர்களும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சிபிஎஸ்சி இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கிருஷ்ணகிரி…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு தேதி அறிவிப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்..

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து உள்ளது. அரசு வேலைகளுக்கான ஆட்களை தேர்வு செய்யும் துறையான தமிழ்நாடு…

தேசதுரோக வழக்கு: வைகோ காவல் ஜூன் 2 வரை நீட்டிப்பு

சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஜாமின் மனு தாக்கல் செய்யாததால், அவரது காவல் ஜூன் 2ந்தேதி வரை நீட்டித்து…

மாநகர மக்களை அவதிக்குள்ளாக்கிய 8மணி நேர மின்வெட்டு: காரணம் என்ன?

சென்னை, நேற்று இரவு 9 மணி முதல் வடசென்னை உள்பட சென்னையின் பல்வேறு இடங்களில் திடீர் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சுமார் 8 மணி நேரம் வரை…