Category: தமிழ் நாடு

நான் முதல்வருக்கு இணையானவன்!: தம்பிதுரை அடடே பேச்சு

டில்லி, தலைநகர் டில்லியில் இன்று 21வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்களை அதிமுக அம்மா (சசி அணி) கட்சியை சேர்ந்த தம்பித்துரை…

ஆர்.கே.நகர்: 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! தேர்தல் ஆணையர்

சென்னை: நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் தேர்தல் அதிகாரி…

ஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்!

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியான திருவொற்றியூரில் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மீனவ மக்களிடம் சந்தித்து உரையாடினார். ஏற்கனவே, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு…

அரசியலுக்கு வரவேமாட்டார் ரஜினி !: அடித்துச் சொல்கிறார் “தத்து” அப்பா

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது பல ஆண்டுகளாகவே விடை அறிய முடியமல் தொக்கி நிற்கும் கேள்வி. அவ்வப்போது இது குறித்து பரபரப்பாக செய்தி பரவும்.…

இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக ஐ.ஐ.டி மெட்ராஸ் தேர்வு

டில்லி: நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.…

7ம் தேதி முதல் தொடர் போராட்டம்: நெடுவாசல் கிராம மக்கள் முடிவு!

நெடுவாசல், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக வரும் 7ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என நெடுவாசல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் . நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க…

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு நீதிமன்ற காவல்

சென்னை: 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியதாக தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர்…

இன்று 21வது நாள்: தலைநகரில் தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்!

டெல்லி, தலைநகர் டில்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இன்று 21வது நாளாக அவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இன்றைய போராட்டத்தின்போது தமிழக விவசாயிகள் பாதி…

மக்களுக்காக போராடுபவர்களை கைது செய்வது ஏன்? கட்ஜு கேள்வி

வாஷிங்டன், தமிழக விவசாயிகள் டில்லியில் இன்று 21வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் கடைஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் போராட்டத்தில்…

ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை, ஜெயலலிதா ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ராஜகண்ணப்பன். இந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.11 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 252 மதிப்புள்ள கட்டிடங்கள்,…