Category: தமிழ் நாடு

ஸ்டிரைக் தீவிரம்: 8ந்தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் ஓடாது!

சேலம்: தமிழகம் உள்பட தென்மாநில லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் கடந்த மாதம் 30ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. டீசலுக்கு விதிக்கப்பட்ட வாட் வரி உயர்வை ரத்து செய்யவும்,…

வைகோ கைது ஏன்?: அவைத்தலைவர் சு.துரைசாமி விளக்கம்

சென்னை: வைகோ கைது செய்யப்படும் சூழல் உருவாகக் காரணம் என்ன என்பதை, அக்கட்சி அவைத் தலைவர் துரைசாமி விளக்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத்தமிழர்கள்படுகொலையைத்…

வேளாண் வங்கி: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. கடந்த…

மதுபான விற்பனை: சகலமும் பிராடு மயம்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் தேசிய, மாநில நெடுஞ்சாலையோர மதுபான கடைகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்போராட்டம், டிசம்பர் 31ந்தேதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழியாக…

இந்தியாவின் டாப் 100 கல்லூரிகளில் 37 தமிழகத்தில்!

டில்லி, நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் குறித்து மத்திய மனிதவளத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது உள்ளது. இந்தியாவின் டாப் 10 தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாட்டில் ஐஐடி முதல் இடத்தை…

பராமரிப்பு இல்லாமல் முடங்கிய நன்கொடை உபகரணங்கள்!! மாநகராட்சி பள்ளிகளில் அவலம்

சென்னை: சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை, தனியார் நிறுவனங்கள் போன்றவை மூலம் குடிநீர் சுத்திகரிப்பு கருவி, கம்ப்யூட்டர், மின்விசிறி, மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள்…

தர்மபுரி: ஓடும் ரயிலை நிறுத்தி கொள்ளை!

தர்மபுரி: தர்மபுரி அருகே ஒடும் ரெயிலை நிறுத்தி கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட வர்கள் இந்தியில் பேசியதால், அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. திருவனந்தபுரம் –…

சீன நாளிதழில் தமிழக விவசாயிகளின் டில்லி போராட்டம்….

டில்லி, தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளாக நடைபெற்று வருகிறது. தலைநகரில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு அனைத்து மாநில விவசாயிகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து…

மே 14-க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால்…….! ஐகோர்ட்டு எச்சரிக்கை!

சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின்…

நடிகர் தனுஷ்  போலி கையெழுத்தா? :   மேலூர் நீதிமன்றத்தில்  புதிய மனு

மேலூர்: நடிகர் தனுஷ் வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன்-மீனாட்சி தம்பதி புதிய மனுதாக்கல் செய்துள்ளனர். நடிகர் தனுஷ், தங்கள் மகன் என்று வழக்கு தொடுத்துள்ள கதிரேசன் தம்பதி…