Category: தமிழ் நாடு

பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய தாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் இன்று மாறன் சகோதரர்கள் கோர்ட்டில் ஆஜரானர்கள். தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி…

தேர்தல் கமிஷனருடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை! கோட்டையில் பரபரப்பு

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதி களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து…

3321 மதுக்கடை மூடல்: ஆண்ட ஆளும் கட்சிகள் கொள்ளையடிக்க முடியாது!: வைகோ

சென்னை, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் 3321 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து, “இனி ஆண்ட ஆளும் கட்சிகள் கொள்ளையடிக்க முடியாது” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் கடையடைப்பு

சென்னை : டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதற்கு, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. “தமிழகம் முழுதும் 60…

சசிகலா படத்தைப் போட்டு ஓட்டு கேட்டால் தோல்விதான்!:: மறைமுகமாக சொன்ன எடப்பாடி!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலாவின் படத்தைப் போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி கிடைக்காது என்று அவரது அணியைச் சேர்ந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனி்ச்சாமி மறைமுகமாக தெரிவித்திருத்து…

சென்னை போலீஸ் இன்பார்மர்களாக மாறும் ‘‘நடமாடும் டீ வியாபாரிகள்’’

சென்னை: சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரஙகளில் இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐ.டி.நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் தங்களது வசதிக்கு…

முன்னாள் முதலமைச்சர் OPS-க்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்க உத்தரவு

சென்னை- தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்திற்கான பாதுகாப்பு பணியில் CRPF வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என மத்திய அரச, தமிழக டி.ஜி.பி-க்கு…

இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ.: தர்மபுரியில் பொறுப்பேற்றார்

சேலம்: சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினிக்கு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பொறுப்பேற்றார். சேலத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி கடந்த 2015-ஆம் ஆண்டு சீருடை…

தினகரன் போட்டியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

டில்லி: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.…

விவசாயிகளுக்காக போராடிய இயக்குநர் வ.கவுதமன், மாணவர்கள் கைது

சென்னை: டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டக்களம் கண்டுள்ளனர். தமிழகத்துக்கு பாரபட்சமற்ற வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை விரைவில் அமைப்பது,…