அமைச்சர் சட்டவிதிகளுக்கு மேலானவரா? உச்சநீதி மன்றம் தமிழகஅரசுக்கு சாட்டையடி
டில்லி, தமிழக அமைச்சர் காமராஜ் மீது எப்ஐஆர் பதியாகதற்கு கண்டம் தெரிவித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் அமைச்சர் சட்ட விதிகளுக்கு மேலானவரா என்று கேள்வி எழுப்பினர். மோசடி…
டில்லி, தமிழக அமைச்சர் காமராஜ் மீது எப்ஐஆர் பதியாகதற்கு கண்டம் தெரிவித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் அமைச்சர் சட்ட விதிகளுக்கு மேலானவரா என்று கேள்வி எழுப்பினர். மோசடி…
பாகுபலி என்று ஒரு கற்பனைப் படம் வெளியாக… அதில் ஷ்த்திரியர் என்கிற வார்த்தையை வைத்து சில சாதியினர் தங்களைப் பெறுமைப்படுத்தும் படம் இது என்று கொண்டாடுகிறார்கள். வேறு…
சேலம், கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் காரணமாக தனது தம்பியை திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர் என்றும், இந்த கொலையில் முதல்வர்மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரது அண்ணன் பகிரங்கமாக…
சென்னை, தமிழ்நாட்டில் 19 காவல்அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகர முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் சென்னை ஆர்.கே.நகர் தேர்தலின்போது மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில்…
டில்லி, நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும்…
டில்லி, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இருந்த கலாநிதி மாறன், தயாதிமாறன் உள்ளிட்டோரை தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேஷியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு…
சென்னை: கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திர கத்திரி வெயில் நாளை மறுநாள் (4ம் தேதி) தொடங்குகிறது. ஏற்கனவே கோடை வெயில் கூரையை பிய்த்துக் கொண்டு…
சென்னை சென்னை ஐஐடி வளாகத்தில் வகுப்பறைகள், அலுவலகங்கள், ஆய்வுகூடங்கள் மட்டுமின்றி மாணவர் தங்கும் விடுதிகளும், ஆசிரியர் குடியிருப்புகளும் உள்ளன. தீவிர பாதுகாப்பு நிறைந்த வளாகத்தினுள் வெளி நபர்கள்…
சென்னை, தனியார் மருத்துவ கல்லூரிகள் தங்களிடம் உள்ள இடங்களில் 50% இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த…
சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது. அப்போது, அமைச்சர்களிடம் மத்திய அரசு குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் என முதல்வர் எடப்பாடி…