Category: தமிழ் நாடு

அரசு அலுவலகங்களுக்கு ப்ரீபெய்டு மின் இணைப்பு!! விரைவில் அமலுக்கு வருகிறது

சென்னை: மின் கட்டணத்தை நிலுவை வைத்துள்ள அரசு நிறுவனங்கள் உள்ளிட்டோர் எதிர்காலத்தில் முன் கூட்டியே மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படவுள்ளது. தொடர்ந்து மின் கட்டணத்தை…

கோவையில் 1 கோடி ரூபாயில் அம்மனுக்கு அலங்காரம்!

கோவை, ‘ஹேவிளம்பி’ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு ரூ.1 கோடி ரூபாய் மதிப்பில் அலங்காரம் செய்யப்பட்டது. இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கோவை அருகே உள்ள…

அனைத்து அமைச்சர்களுடன் என்னுடனே இருக்கிறார்கள்! டிடிவி அலறல்

சென்னை, அதிமுக அமைச்சர்கள் ஒருசில் டிடிவி எதிராக போர்க்கொடி தூக்கியதாக வெளியான தகவலை தொடர்ந்து இன்று அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார் டிடிவி. அதைத்தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும்…

பணப்புழக்கம், இயற்கை சீற்றம், அரசியல் மாற்றம்..: எப்படி இருக்கும்  இந்த ஹேவிளம்பி புத்தாண்டு?

ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு இன்று பிறந்திருக்கிறது. பத்திரிகை டாட் காம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். வானசாஸ்திரத்தினை அடிப்படையாக கொண்ட ஜோதிடத்தில் சந்திரன்…

தொண்டி: பிரபல ரவுடி போலீசாரால்  சுட்டுக்கொலை.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொண்டியில், பிரபல ரவுடி கோவிந்தனை போலீசார் சுட்டுக்கொன்றனர். நேற்று தங்கச்சங்கிலியை பறித்து தப்பி சென்ற கோவிந்தனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது போலீசாரை கோவிந்தன்…

மெட்ரோ ரயில்:  வண்ணாரப்பேட்டையும் அதிர்ந்தது

· சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடந்து வரும் பகுதிகளில் உள்ள சாலைகளில் விரிசல்கள், பள்ளங்கள் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.…

இளம்பெண் கடத்தல்:  அ.தி.மு.க.,எம்.பி. முத்துக்கருப்பன் மகன் மீது வழக்கு

திருநெல்வேலி : இளம்பெண்ணை காரில் கடத்தியதாக அ.தி.மு.க.,ராஜ்ய சபா எம்.பி.,முத்துக்கருப்பனின் மகன் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலியை அடுத்துள்ள சுத்தமல்லியை சேர்ந்த சுப்பிரமணியன்…

இன்று: சித்திரை புத்தாண்டு வழிபாட்டு முறை

சித்திரை முதல் நாளான இன்று இல்லத்தை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாசல் படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை…

சித்திரை வாழ்த்து: வைகோ

இன்று காலை புழல் சிறையில் தம்மைச் சந்தித்த ருத்ரனிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த சித்திரைத் திருநாள் வாழ்த்து: இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடக்க நாள்…

காட்பாடியில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது!! 20 பேர் புதைந்தனர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கோரந்தாங்கலில் தனியார் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பள்ளிக் கட்டிடம் இன்று திடீர் என…