Category: தமிழ் நாடு

இன்று 33வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகள் தாலியறுக்கும் போராட்டம்

டில்லி, தலைநகர் டில்லி ஜந்தர் மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 33வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரைநிர்வாண நிலையில் பேல்வேறு…

82 விவசாயிகள் மட்டுமே தற்கொலை! தமிழக அரசு சொல்கிறது

சென்னை, தமிழகத்தில் இதுவரை 82 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்துள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

கிரானைட் வழக்கு: 4 எலும்புகூடுகள் கிடைத்தது உண்மை! தமிழகஅரசு ஒப்புதல்

சென்னை: மதுரையில் சட்டவிரோதமாகவும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் கிரானைட் குவாரிகள் செயல்படுவதால் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி ஏற்கனவே…

பரோலில் வருகிறார் சசிகலா?

தனது அண்ணன் மகன் மகாதேவன் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சசிகலா வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை…

உ.பி.யைபோல தமிழக அரசும் விவசாயிகள் கடன்களை ரத்து செய்யலாமே! ராமதாஸ்

சென்னை, உத்தரப்பிரதேச அரசு போல, தமிழக அரசும், விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக்கடனை தள்ளுபடி செய்யலாம் என்று கூறியுள்ளார் பா.ம.க. நிறுவனம் ராமதாஸ். மேலும், விவசாயிகள் பிரச்சினை குறித்து…

சசிகலா அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்

சென்னை, சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. இவர் சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மகன். இன்று…

சிறையில் இயக்குநர் கவுதமன் உண்ணாவிரதம்! பரபரப்பு

சென்னை, விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா ஜங்ஷனில் அதிரடி போராட்டம் நடத்தியதாக இயக்குநர் கவுதமன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் புழல் சிறையில்…

தமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது எஃப். ஐ. ஆர்.பதிவு!

வருமான வரித்துறை அளித்த புகாரின் பேரில் தமிழக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, காமராஜ் ஆகியோர மீது சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு…

இன்று 32வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகள்  புடவை கட்டி போராட்டம்!

டில்லி: தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 32வது நாளை எட்டியுள்ளது. பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரியும், .காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,…

8வது வகுப்புவரை ‘இந்தி’ கட்டாயம்! சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

டில்லி, எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பாரதியஜனதா ஆட்சி பதவியேற்ற…